மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் திட்டம் மற்றும் தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு,செங்கலடியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று…
Important
பணமோசடி குற்றவாளியானர் நடிகை ஜக்குலின் பெர்னாண்டஸ்.
இலங்கையை சேர்ந்த, இந்தியா பிரபல திரைப்பட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பண மோசடி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக விசாரணை…
நாடு திரும்பும் கோட்டா?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஸ்சியாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஊடங்களுக்கு…
இலங்கையில் சீனா இராணுவ நடவடிக்கைளில் ஈடுபட முடியாது – ஜனாதிபதி
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ தேவைகளுக்கு பாவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனுமதியளிக்காது என இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
யாழ் வைத்தியசாலையினை அங்கஜன் மேற்பார்வை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நெருக்கடி கால செயற்பாடுகள் மற்றும் உள்ளக நிலவரங்களை ஆராயும் விதமாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…
இன்றுமுதல் விநியோகமாகும் லாப் எரிவாயு!!!
நாட்டில் பாரிய லாப் எரிவாயு தட்டுப்பாடு நிலவிவருகிறது, இருப்பினும் நேற்று வந்த கப்பலில் இருந்து 3000 மெட்ரிக் டன் எரிவாயு இறக்கப்பட்டுள்ளதாக…
சீன கப்பலின் வருகை; இந்திய எல்லைப்பகுதியில் கண்காணிப்பு.
தமிழகத்தின் ராமேஸ்வரம் கடற் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தியுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவின் எதிர்ப்பையும்…
கொக்கேயினுடன் இலங்கை வந்த வெளிநாட்டவர்!!!
வெளிநாட்டு பிரஜை ஒருவர் கொலம்பியாவில் இருந்து கட்டார் ஏர்வேஸ்சில் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இவர் தொலைநகல் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும்…
ஜனாதிபதியின் புதிய திட்டம்!!!
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ளோருக்கான அலுவலகம் ஒன்றை திறப்பதற்கான வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டை மீட்பதற்கான வேலை…
அதானி குழுமத்துக்கு மின் உற்பத்தி அனுமதி
இந்தியாவின் அதானி குழுமத்தின் அதானி க்ரீன் எனெர்ஜி நிறுவனத்துக்கு காற்றலை மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டினை அமைப்பதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…