கந்தபளை தோட்ட வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை வழங்கினார் உதயகுமார் எம்பி

நுவரெலியா கந்தபளை தோட்ட வைத்தியசாலைக்கு அவசியமாக தேவைப்பட்டிருந்த சில மருந்து பொருட்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமாரினால் நன்கொடையாக…

ஜனாதிபதிக்கு ஐக்கிய அரபு இராட்சிய ஜனாதிபதி வாழ்த்து

ஐக்கிய அரபு இராட்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சைட் அல் நஹ்யன் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து…

ஜனாதிபதி கதிரை வைத்த ஆப்பு!

ஜனாதிபதி மாளிகையினுள் கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி புகுந்து போராட்டகாரர்கள் மக்கள் என பலர் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டுக்குள்…

வவுனியாவில் துப்பாக்கி வெடித்து பெண் காயம்!!

வவுனியா ஈச்சங்குளம் சாலம்பன் பகுதியில் நேற்று காலை கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் பெண் ஒருவர் காமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா கல்மடு…

இலங்கையை பிரித்தானியா அவதானிக்கிறது!

பிரித்தானியா, இலங்கையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பிலும் முன்னேற்றங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி வருவதாக பிரித்தானிய பாரளுமன்றத்தில் வெளிநாடு, பொதுவானலவாய நாடுகள் மற்றும்…

தேசிய அரசாங்கம் இந்த வாரம்.

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முடிவுக்கு வரலாம் எனவும், தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவது தொடர்பில் பல…

திருமலையில் இராணுவ சிப்பாய் உயிரிழந்தார்.

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று (29) காலை…

ரூபவாஹினிக்குள் புகுந்து கலகம் செய்த போராட்ட காரர் கைது

காலி முகத்திடல் போராட்டக்களத்தை சேர்ந்த போராட்டக்காரர் டனிஸ் அலி கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…

தேசிய அரசு தொடர்பில், பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை – மனோ கணேசன்

தேசிய அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எந்தவித அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாரளுமன்ற…

யாழ் வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

நாட்டில் நிலவும் இந்த பொருளாதார நெருக்கடியின் போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர கோரிக்கையை கருத்திற் கொண்டு யாழ் காரைநகரை சேர்ந்தவரும்…

Exit mobile version