தொடரை வென்றது இந்திய மகளிர் அணி .

இந்திய மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையில் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டி தொடரில் இந்திய மகளிர் அணி…

திருகோணமலையில் 06 மாத சிசுவின் சடலம் மீட்பு.

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னம்பிள்ளை சேனை பகுதியில் ஆறு மாத சிசுவின் சடலமொன்று இன்று(07.07) மாலை மீட்கப்பட்டுள்ளது. வீடொன்றினுள் துர்நாற்றம்…

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுகிறார்.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தான் பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். அவரது அமைச்சரவை அமைச்சர்களும், ஆளும் கட்சியான கொன்சவேர்ட்டிவ் கட்சியின்…

முல்லைத்தீவு மாணவிகள் துஸ்பிரயோக வழக்கு விசாரணை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட வழக்கு இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இந்த…

ஜூலை 09 போராட்ட தடை மனு நிராகரிப்பு

ஜூலை 09 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில், ஜனாதிபதி மாளிகை, மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்குள்…

ரஸ்சியா எரிபொருள் நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வருகை

ரஸ்சியாவின் எரிபொருள் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் இருவர் இன்று மதியம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஸ்சியாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வது…

முல்லைத்தீவில் நவீன நிலக்கீழ் ஸ்கானருடன் இருவர் கைது!

முல்லைத்தீவு நகர் பகுதியில் வைத்து அதிநவீன ஸ்கானர் இயந்திரத்துடன் ராகமை மற்றும் அவிசாவளை பகுதிகளை சேர்ந்த இருவரை பொலீசார் கைது செய்துள்ளார்கள்.…

“கோதா-நீ-போப்பா” போராட்டதுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்பு.

9ம் திகதி சனிகிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றி வளைப்பது, மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருகளுக்கு வந்து…

யாழில் வெதுப்பாக உற்பத்திகள் நிறுத்தப்படும் அபாயம்.

திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளை தொடர்ந்தும் தம்மால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென யாழ் மாவட்ட வெதுப்பக…

களுத்துறையில் எரிபொருள் வரிசை இறப்பு.

களுத்துறை, பயகல பகுதியில் எரிபொருள் வரிசையில் நின்ற 60 வயதான மொறட்டுவையினை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் இன்று அதிகாலை…

Exit mobile version