மல்லாவி எரிபொருள் நிலையத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பல…

இரு வாரங்களுக்கு பாடசாலை, அலுவலங்கள் வீட்டிலிருந்து வேலை

20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு பாடசாலைகள் மற்றும் அரச அலுவலங்கள் இயங்காது எனவும், வீட்டிலிருந்து வேலைகளை செய்யுமாறும்…

மண்ணெண்ணெய் விநியோக முறைகேடு – முகாமையாளர் கைது

மன்னார், தலைமன்னார், பியர் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தில் மக்களுக்கு மண்ணெண்ணெய் பதிவினடிப்படையில் வழங்காமல், இரகசியமாக வேறு சிலருக்கு அதிகளவிலான மண்ணெண்ணெய் விநியோகித்த…

பொருளாதார நெருக்கடிக்கு முழு ஆதரவு – தென் கொரிய தூதுவர்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜியோங்…

பெற்றோல் நிலவரம் – பிந்திய தகவல்

இன்று 50 மெற்றிக் தொன் பெற்றோல் மாத்திரமே இலங்கை பூராகவும் விநியோகத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஒரு நாளைக்கு தேவையான…

எச்சில் துப்பும் பழக்கமில்லை – சஜித்

முறைப்படி நாட்டின் அதிகாரத்தை எதிர்க்கட்சி கைப்பற்றுமெனவும், அதைவிடுத்து மக்களுக்கு துரோகம் இழைத்து, பிரதமர் பதவி அல்லது பிற பட்டம் பதவிகளுக்கு விலைபோகும்…

பசில் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் நிதியமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்…

பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

தங்காலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு முன்பாக பொலிஸ் சாஜன்ட் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீரக்கெட்டியவை வசிப்பிடமாக…

பெற்றோலுக்கான கடன் உத்தரவாத கடிதம் வழங்கப்பட்டது.

பெற்றோல் கொள்வனவு செய்வதற்கான கடன் உத்தரவாத கடிதம் இன்று மக்கள் வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 300,000 பரல்கள் 92 ரக…

7 பேர் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்திலிருத்து மக்கள் இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் உயிரை பணயம் வைத்து தமிழகத்திற்கு செல்கின்றனர்.…

Exit mobile version