இலங்கை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் மிகப் பெரிய உதவி.

அமெரிக்கா இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்திற் கொண்டு 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட, வறுமைக்கோட்டுக்குட்பட்ட…

எரிபொருள் பதுக்கிய நிறுவனத்தை தேடிப் பிடித்த அதிகாரிகள்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய…

காணி, நிதி அதிகாரமற்ற சட்டங்களால் தமிழருக்கு நன்மையில்லை.

21வது திருத்த சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டுமானால் 13வது திருத்த சட்டத்திற்குள் இருக்கும் அதிகாரங்களை முழுமையாக பரவலாக்கவேண்டும் என்ற…

தினப்பலன் – 17.06.2022

மேஷம் – பயணம் ரிஷபம் – கவலை மிதுனம் – போட்டி கடகம் – தாமதம் சிம்மம் – திறமை கன்னி…

முல்லைத்தீவு குருந்தூர் விகாரை வழக்கு – பொலிசாரிடம் விளக்கம்

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் கடந்த 12 ஆம் திகதி, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை…

இலங்கை அணி அபார மீள் வருகை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று சிறப்பான மீள்…

ஊரடங்கில்லை. பாடசாலைகள், அலுவலகங்கள் மூடப்படலாம்.

நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்க ஜனாதிபதி, பிரதமர் மறுப்பு. அரச அலுவலங்கள், , பாடசாலைகள் இணையவழி சேவை தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது. நாட்டில்…

திருகோணமலையிலிருந்து எரிபொருள் கடத்தியவர்கள் கைது

திருகோணமலை- மொரவெவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு லொறியொன்றில் டீசல் மற்றும் பெற்றோலை கொண்டு செல்லும்போது ரொட்டவெவ பொலிஸ்…

எரிபொருள் விநியோகம் சந்தேகமான நிலையில்?

24 ஆம் திகதி வரை எரிபொருள் விநியோகம் ஒழுங்குபடுத்தப்படாதென ஐக்கிய மக்கள் சக்தி தொழிற்சங்கம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

வவுனியாவில் எரிபொருளில்லாததனால் பதட்டமான சூழ்நிலை

வவுனியா நகர மத்தியில், பழைய பஸ் நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் கோரி மக்கள் முரண்பட்டமையால் பதற்ற நிலை…