தமிழக உதவிகளில், தமிழ் மக்கள் புறக்கணிப்பு

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழக மக்களது பங்களிப்போடு இலங்கைக்கு மனித நேய உதவியாக வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் பகிர்ந்தளிப்பதில் தமிழ்…

இலங்கைக்கு கடனில்லை – உலக வங்கி

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள், உடனடி தேவைகளுக்காக வழங்கப்படுமென உலக வங்கி கூறியுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்…

ஆசிய கிண்ணம் இலங்கையில். திகதிகளில் மாற்றம்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் திட்டமிட்டபடி இலங்கையில் நடைபெறுமென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையின் பொருளாதார சிக்கல்கள் காரணமாக…

உரம் வருகிறது. விவசாயத்தை கைவிடவேண்டாம் – ஜனாதிபதி

உணவுப் பாதுகாப்புக்காக விரிவான அரச-தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…

சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்.

சமையல் எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களோடு கப்பல்…

கைது செய்ப்பட்ட போராட்ட நபர் பிணையில் விடுதலை

இன்று பிற்பகல், கொம்பனி தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட கோட்ட கம போராட்டகாரர்களில் முக்கியமான ஒருவரான ரத்திந்து சுரமய பிணையில் விடுதலை…

அட்டலுகம சிறுமியை கொலை செய்தவர் கைது.

பாணந்துறை, அட்டலுகம ஒன்பது வயது சிறுமி ஆயிஷாவின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தானே அந்த…

குழப்ப நிலைக்குள் மீண்டும் இலங்கை அரசியல்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் வீழ்ந்துள்ள நாட்டின்…

பட்டினி சாவை தடுக்க நடவடிக்கை எடுக்ககோரி மனோ அவசர கடிதம்.

தோட்டங்களில் பட்டினி சாவை தடுக்க தரிசு காணிகளை உடன் பிரித்து தொழிலாளருக்கு வழங்குங்கள். உணவுப்பயிர் விளைவித்து வீட்டுக்கும், நாட்டுக்கும் வழங்குவார்கள் என…

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 30 வயதான ஒருவர் கொல்லபப்ட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர்…

Exit mobile version