ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகினால், பசில் ஜனாதிபதியாவார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலக கோருகிறார்கள். அப்படி அவர் பதவி விலகி பிரச்சினைகள் தீர்ந்தால் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாவர்…

IPL 2022 சம்பியன்

IPL 2022 ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டி ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 07…

பெருந்தோட்டங்களிலுள்ள அனைவருக்கும் தமிழக நிவாரணம் வழங்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டு அரசாங்கத்தாலும் தமிழ்நாட்டு மக்களாளும் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சென்றடைவதை…

ஆசிய கிண்ணம் – இலங்கையை விட்டு செல்லும் அபாயம்

இலங்கையில் ஆசிய கிண்ண கிரிக்கெட் 20-20 தொடர் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 11 ஆம்…

தினப்பலன் – 30.05.2022

மேஷம் – தனம் ரிஷபம் – இலாபம் மிதுனம் – பயம் கடகம் – எதிர்ப்பு சிம்மம் – வரவு கன்னி…

அத்துளுகம சிறுமியின் மரணம் – பொலிஸ் தகவல்.

பாணந்துறை, அத்துளுகமையில் காணமல் போய், சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பிலான தகவல்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது. சிறுமி ஆயிஷாவின்…

இலங்கை விமானங்கள் கேரளாவில் பெற்றோல் நிரப்புகின்றன

ஸ்ரீலங்கன் விமான நிலையங்கள் கேரளா, திருவானந்தபுரம் விமான நிலையத்தில் பெற்றோல் நிரப்பி செல்வதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலிய,…

பிரதமர் ரணிலின் மக்களுக்கான அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழுமையான விபரங்கள் கீழுள்ளன. இன்று, நம்…

21 ஆம் திருத்தம் கட்சிகளது நிலைப்பாடுகள்

21 ஆம் திருத்த சட்டத்துக்கு தமது பூரண ஆதரவினை வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேன, சட்டத்துறை மற்றும்…

மனித உரிமை ஆணைக்குழு மஹிந்தவுக்கு அழைப்பு

மே 09 ஆம் திகதி காலிமுக திடல் மற்றும் அலரி மாளிகை முன்றலில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்தி, கலவரத்தை…