மா விலை கூடியது

பிரிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையினை அதிகரித்துள்ளது. 1 கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை 40 ரூபவினால் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம்…

பாராளுமன்ற உறுப்பினருக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கவில்லை

பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு…

காற்றுடன் கூடிய மழை

இன்று நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென் மேல் பருவப்பெயர்ச்சி மழை நாட்டில்…

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணிக்க முயற்சி செய்த வவுனியாவை சேர்ந்த 8 நபர்கள் புத்தளம், கருவலகஸ்வெவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 8…

சீனா டீசல் வழங்க முன்வருகிறது – இலங்கை பதிலில்லை

சீனா ஒரு கப்பல் டீசலினை இலங்கைக்கு வழங்க முன்வந்திருக்கும் நிலையில் இலங்கை சார்பாக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை அல்லது பதிலளிக்கவில்லை என…

தினப்பலன் – 19.05.2022

மேஷம் – கலகம் ரிஷபம் – தாமதம் மிதுனம் – தோல்வி கடகம் – தனம் சிம்மம் – பொறுமை கன்னி…

சரியான கடன் தொகை தொடர்பிலான தகவல்கள் இல்லை – பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் மற்றும் கடன் தொடர்பிலான முழுமையான நிலவரம் எதிர்கட்சிக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்வதாக பிரதமர் ரணில்…

கலவரம் ஏற்படாமல் தடுக்க ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

போராட்ட காரர்கள் மீதான தாக்குதலை தடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள்…

தனி சுடரேற்றினார் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வீட்டில் தனியதாக சுடரேற்றி இன்றைய நினைவு நாளில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இவரது இந்த…

ரணில் வஞ்சைப் புகழ்ச்சி

பாராளுமன்றத்தில் தனியொருவராக இருந்து பிரதமராககியிருக்கும் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினை வஞ்சைப் புகழ்ச்சி செய்திருந்தார். அரசமைக்க உதவுமாறும், அனைவரும்…