ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை தோல்வி

ஜனாதிபதி மீது விருப்பமின்மை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் முன்வைத்த பிரேரணை வாக்களிப்பில் தோல்வியடைந்துள்ளது.…

பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டார்

இன்று(17.05) காலை பாராளுமன்றம் கூட்டப்பட்ட வேளையில் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான முன்மொழிவு சபாநாயகரினால் வழங்கப்பட்டது. இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின்…

சமையல் எரிவாயு வழமைக்கு திரும்புகிறது

லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 7 மில்லியன் அமெரிக்க…

இன்று பாராளுமன்றம் கூடுகிறது

இன்று 17 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது போன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர்…

தினப்பலன் – 17.05.2022

மேஷம் – உதவி ரிஷபம் – பயம் மிதுனம் – வரவு கடகம் – புகழ் சிம்மம் – நற்செயல் கன்னி…

யாழுக்கான 3 புகையிரதங்கள் மீளவும் ஆரம்பம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் மூன்று புகையிரத சேவைகள் நாளை(17.05) முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகாலை 5 மணிக்கு…

22 முக்கியஸ்தர்களை கைது செய்ய உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிர்மன்னே,மற்றும் மேல்மாகாண சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோன் அடங்கலாக…

பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு உரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(16.05) நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார். இந்த உரையில் தான் நாடு மிக மோசமாக இருக்கும்…

இலங்கை, பங்களாதேஷ் இரண்டாம் நாள் நிறைவு

இலங்கை, மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பங்களாதேஷ் அணி சிறப்பான ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இலங்கை…

கட்சிக்குள் கை வைத்தல் ஆதரவு வாபஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி செயற்பாடுகளுக்கு பின்னடைவு ஏற்படும் விதமாகவோ, அதன் உறுப்பினர்களை அரசாங்க பக்கமாக இழுக்கும் செயற்பாடுகளுக்கு முயற்சி செய்தாலோ…