நடிகை கீர்த்தி சுரேஷ் இறுதியாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். உடல் மெலிந்த பின்னர் அதிகமான விளம்பரங்களில் நடித்து வருகிறார். அவற்றுக்கான புகைபபடங்களையும்…
Important
வெட்கம்கெட்ட பிரதமர் – வெளுத்து வாங்கிய சுமந்திரன்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக ஆரம்பத்தில் கூறியிருந்தார். பிரதி சபாநாயகர் தெரிவின் போது அரசாங்கத்துக்கு சாதகமாக…
பெற்றோலுக்கு வரிசையில் நிற்கவேண்டாமென அறிவிப்பு
பெற்றோலுக்காக நாளையதினம்(18.05) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கவேண்டாமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட விநியோகமே…
இரு பாரளுமன்ற உறுப்பினர்கள் கைது
கொழும்பில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் குற்றபுலனாய்வு துறையினரால் இன்று…
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை தோல்வி
ஜனாதிபதி மீது விருப்பமின்மை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் முன்வைத்த பிரேரணை வாக்களிப்பில் தோல்வியடைந்துள்ளது.…
பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டார்
இன்று(17.05) காலை பாராளுமன்றம் கூட்டப்பட்ட வேளையில் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான முன்மொழிவு சபாநாயகரினால் வழங்கப்பட்டது. இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின்…
சமையல் எரிவாயு வழமைக்கு திரும்புகிறது
லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 7 மில்லியன் அமெரிக்க…
இன்று பாராளுமன்றம் கூடுகிறது
இன்று 17 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது போன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர்…
தினப்பலன் – 17.05.2022
மேஷம் – உதவி ரிஷபம் – பயம் மிதுனம் – வரவு கடகம் – புகழ் சிம்மம் – நற்செயல் கன்னி…
யாழுக்கான 3 புகையிரதங்கள் மீளவும் ஆரம்பம்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் மூன்று புகையிரத சேவைகள் நாளை(17.05) முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகாலை 5 மணிக்கு…