தமிழருக்கு எதிராக ஆரம்பித்த வன்முறை ஆட்டம்தான் இன்று உங்கள் மீதே தொடர்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…
Important
பேரறிவாளனுக்கு தமிழக அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகிறார்கள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு, வழக்கில் 31 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் இன்று…
முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று இலங்கையின் பல பகுதிகளிலும் அமைதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. வருடா வருடம் அனுஸ்டிக்கப்படுவது போல இன்றும் முள்ளிவாய்க்கால்…
பெற்றோல் விநியோக அறிவிப்பு
இன்னமும் இரண்டு தினங்களுக்கு பெற்றோல் விநியோகம் இடம்பெறாதென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். வார இறுதியிலே மீண்டும் பெற்றோல் விநியோகம்…
சுற்றுலாத்துறைக்கு மேலும் பலத்த அடி
உலகின் மிகப்பெரிய சுற்றுலா முகவர் நிறுவனமான TUI இலங்கைக்கான சுற்றுலா பயணங்களை இரத்து செய்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம்…
சஜித் -இ.தொ.கா பேச்சு – த.மு.கூ ஒப்புதல்
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசா, தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் கலந்து பேசி, தமது ஒப்புதலுடனேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்…
இன்று காஸ் விநியோகமில்லை
லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்ட போதும் இன்று ஆரம்பிக்கவில்லை என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. சீரற்ற வாநிலை…
இ.தொ.கா ஜனாதிபதிக்கு எதிராகவே வாக்களித்தது – ஜீவன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாரளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டு வந்த பிரேரணைக்கே ஆதரவாகவே வாக்களித்தனர் என்பதனை கட்சியின் செயலாளரும்,…
சபாநாயகர் கதிரையில் அமர சாணக்கியன் தடுக்கப்பட்டார்
பாராளுமன்றத்தில் இன்றைய ஒத்திவைப்பு விவாதம் ஒன்றின்போது நேற்றைய (17.05) நாடாளுமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கிய சபாநாயகர், ஒத்திவைப்பு விவாதம் ஒன்றின்போது, பாரளுமன்ற…
யுத்தத்தினால் விழுந்த இடத்திலிருந்தே மீள எழவேண்டும் – அங்கஜன்
எம் இனத்தின் மீட்சியே பல ஏக்கங்களோடு உயிர்த் தியாகம் செய்த எம்மவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிசமைக்கும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற…