ராஜபக்ஷ வீடு எரிக்கப்பட்டது – தங்காலையில் இருவர் மரணம்

தங்காலை பிரேதச சபை தலைவரது வீட்டுக்கு முன் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில்…

ஊரடங்கு சட்டம் நீடிப்பு

அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டுளளதாக அறிவிக்கப்பட்டுளள்து. புதன்கிழமை காலை 7 மணிவரை இந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக…

ஜனாதிபதி, பிரதமர் பொறுப்பேற்கவேண்டும் – சஜித்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான துரதிஷ்ட நிலைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும்,பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி…

அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்டவர்கள் மீது தாக்குதல்

பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் நுழைய முற்பட்டவர்கள் மீது தண்ணீர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ…

ராஜபக்ஷ அரச பயங்கரவாத உச்ச கட்டம் – மனோ MP

இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ராஜபக்ச அரச பயங்கரவாதம், உச்ச கட்டத்தை அடைந்து, இன்று தன் சொந்த மக்கள் மற்றும்…

கலவரத்தில் பாரளுமன்ற உறுப்பினர் கொலை

நடைபெற்று வரும் கலவரங்களில் பொலநறுவை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரல நிட்டம்புவவில் வைத்து மரணமாகியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும், அவரது மெய்பாதுகாவலரும்…

மே மாத பால்சோறு. பூமராங்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் கடிதம் வழங்கியதனை அடுத்து கிரிபத் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல இடங்களிலும் பட்டாசுகள் கொளுத்தி…

நிட்டம்புவயில் துப்பாக்கி சூடு

நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மூவர் நிட்டம்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற…

கலவரம் – பிந்திய நிலவரம்

நடைபெற்ற கலவரங்களில் 130 இற்க்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதி. ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியிலும் இலங்கை பூராகவும் போரட்டம். போராட்டங்களுக்கு பாவித்த வாகனங்கள்…

நாடு முழுவதும் ஊரடங்கு, 80 பேருக்கு மேல் வைத்தியசாலையில்.

இன்று காலை அலரி மாளிகைக்கு முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கலவரமாக மாறி, அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம்…