கொழும்பிலிருந்து கொழும்பு வடக்கு பகுதியினூடாக வெளியேறும் முக்கிய வீதியான பேஸ்லைன் வீதியினை தெமட்டகொட சந்தியில் மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சமையல்…
Important
மக்களுக்காக தியாகங்கள் – சஜித்
இந்நாடு பேரழிவை சந்தித்திருக்கும் இத்தருணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நாட்டை கட்டியெழுப்புவதில் முனைப்போடு ஈடுபடுவதாகவும் அதற்காக…
ஒரு வாரத்துக்கு போராட்டம்
நாளையதினம் முதல் ஒரு வாரத்துக்கு தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்ளின் இணைப்பு நிலையம் அறிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த…
சட்டத்தரணிகள் சங்கம் மத்தியஸ்தம் – SJB அழைப்பு
ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சிகளுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் இலங்கை சட்டதரணிகள்…
மதிநுப்பட்மாக செயற்படுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு
பொதுமக்களை புத்திசாதுர்யமாகவும், மதிநுட்பமாகவும் நடந்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கஷ்டமான நிலையினை புரிந்து கொண்டு அமைதியாக…
தினப்பலன் 08.05.2022
மேஷம் – ஒய்வு ரிஷபம் – சோர்வு மிதுனம் – உறுதி கடகம் – பாசம் சிம்மம் – குழப்பம் கன்னி…
நிபந்தையின் கீழ் இடைக்கால அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார்
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி, நாட்டில் தற்போது நிலவும் பாரதூரமான தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை…
ரணிலுக்கெதிராக போராட்டம்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பிலுள்ள வீட்டின் முன்பாக இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்று…
பிரதி சபாநாயகர் கேலிக்கூத்து, அனைவரும் வீட்டிலிருங்கள் – மஹேல
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ராஜினாமா செய்த சம்பவத்தை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன கடுமையாக விமர்சித்துள்ளார்.…
அவசரகால சட்டத்தை மீள கோருகிறது – சட்டத்தரணிகள் சங்கம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமுல் செய்யப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை மீள பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கையினை முன் வைத்துள்ளது. அமைதியான…