ரம்புக்கணை எரியூட்டல் சந்தேக நபர் பிணையில் விடுதலை

ரம்புக்கணை சம்பவத்தில், எரிபொருள் காவு வண்டிக்கு தீ மூட்டினர் என்ற சந்தகேத்தில் கைது செய்யப்பட்ட நபர் இரண்டு, ஒரு லட்ச ரூபா…

சிறுபாண்மையினங்களுக்கு பாதிப்பெனில் உயிரை கொடுத்து போராடுவோம் – மனோ

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என்ற…

தினப்பலன் 23.04.2022

மேஷம் – பணிவு ரிஷபம் – முயற்சி மிதுனம் – அன்பு கடகம் – சலனம் சிம்மம் – நட்பு கன்னி…

நஸீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நீக்கம்

அண்மையில் சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றுள்ள நஸீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உயர் பீடம் முடிவெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா…

நம்பிக்கையில்லா பிரேரணை பிற்போக காரணம்

அராசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பிற்போடப்பட தானே காரணமென முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று பாரளுமன்றத்தில்…

13 ஆம் திருத்தச் சட்டத்தினை விட்டுக்கொடுக்க முடியாது – டக்ளஸ்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஈ.பி.டி.பி. உறுதியாக இருப்பதாக அந்த கட்சியின் செயலாளர் நாயகம்…

லிட்ரோ எரிவாயு விலையேற்றம் சிக்கலில்!

12.5 Kg லிட்ரோ சமையல் எரிவாயு 5175 ரூபாவாக விலையேற்றப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது. நேற்று இரவு முதல் விலையேற்றம் நடைமுறைக்கு…

ரம்புக்கணை துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி வழங்கவில்லை

ரம்புக்கணையில் போராட்ட காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு அனுமதி வழங்கவில்லையென பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரட்ண…

ரம்புக்கணை சம்பவம் – பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை

ரம்புக்கணையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்திய சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…

சிங்கள மக்களுக்கெதிராக துப்பாக்கிகள் திரும்புமென பிரபாகரன் கூறியிருந்தார் – ஸ்ரீதரன் MP

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் சிங்கள மக்களை ஒரு போதும் எதிர்க்கவில்லை. அவர்களது கலாச்சரத்தையும், பண்பாட்டையும் மதித்தவர் என கூறியுள்ளார் என…