இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியா, சிட்னியில் இன்று ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில்…
Important
ஐ.தே.கட்சிக்கு புதிய பொது செயலாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளராக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில்…
நிலாந்தி கோட்டஹச்சி பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்ட ரவீந்திர நமுனி கைது
தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சிகுறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக களுத்துறை –…
ஐரோப்பா நோக்கி படகில் சென்றவர்கள் பலர் மரணம்
டுனீசியா கடற்கரையில் 27 ஆபிரிக்கா பிரஜைகளின் இறந்த உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மத்தியதரைக்கடலை கடக்க முயற்சித்த புலம்பெயர் நபர்களே இவ்வாறு இறந்திருக்கலாம் என…
இன்றைய வாநிலை..!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (03.01) முதல் மழை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
2025ஐ மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் ஆண்டாக மாற்றுங்கள்-பிரதமர்
அரச ஊழியர்களாக வழங்கிய வாக்குறுதிக்கமைய பணியாற்றி 2025ம் ஆண்டினை மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் ஆண்டாக மாற்ற வேண்டுமென கல்வி, உயர்கல்வி மற்றும்…
தினப்பலன் – 03.01.2025 – வெள்ளிக்கிழமை..!
மேஷம் – உழைப்பு ரிஷபம் – பாராட்டு மிதுனம் – விவேகம் கடகம் – தனம் சிம்மம் – இரக்கம் கன்னி…
சிவகார்த்திகேயனின் “புறநானூறு” பெயர் மாற்றம்
சிவகார்த்திகேயனின் 25 ஆவது திரைப்பட வேலைகள் ஆரம்பித்துள்ளன. சுதா கெங்கராவ் இயக்கம் இந்த திரைபபடம் சூர்யா நடிப்பதாக இருந்த புறநானூறு என…
மட்டக்களப்பு, மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக என்.தனஞ்சயன் தனது கடமைகளை நேற்று (01.01) திகதி பொறுப்பேற்றுக்கொண்டார். மாநகர நகரசபை வளாகத்திலுள்ள ஆலயத்தில்…
உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராகும் சுதந்திரக் கட்சி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பல்வேறு முரண்பாடுகளை சுமுகமான முறையில் தீர்த்து கட்சியை பலப்படுத்தும் வகையில் புதிய பயணத்தை புத்தாண்டில் ஆரம்பிக்கவுள்ளதாக…