மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாழ்வுபாட்டு பகுதியில் காற்றாலை மின் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே கடற்கரை வீதி புனரமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி…
Important
நேபாள பிரதமரை சந்தித்த ரணில் விக்ரமசிங்க
நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு காத்மாண்டுவில்…
உப்பு இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோர நடவடிக்கை
30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோருவதற்குஅரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக 20,000 மெட்ரிக்…
உயர்தரத்தில் கல்வியை இடைநிறுத்துவதனை ஆராய வேண்டும் -பிரதமர்
உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது…
அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடுகிறது
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 07ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன…
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் – இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்திற்கு
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…
கிளிநொச்சியில் மர்மான முறையில் உயிரிழந்த சடலங்கள் கண்டெடுப்பு
கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் அடையாளந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. A 35 பிரதான வீதியின்…
கடவுச்சீட்டு வரிசை புது வருடத்திலும் தொடர்கிறது
கடவுச்சீட்டுக்கான வரிசை 2025 இல் தீரும் என எதிர்பார்த்த போதும், அது தொடர்கதையாகவே உள்ளது. புதிய eகடவுச்சீட்டுக்கான விலை மனு ஜனவரி…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – இறுதி தீர்மானம் அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக ‘இலவச மதிப்பெண்’ வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம்…
போக்குவரத்து விதிமீறல்களை உடன் முறைப்பாடு செய்யலாம்
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸாரினால் e-Traffic மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதி மீறல்களை இணையம்…