மக்களுக்கு உரிய சேவையாற்றாத அரச அதிகாரிகளுக்கு நடவடிக்கை

“மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது. நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின் நிற்கப் போவதில்லை. எனவே அரச…

பல்கலைக்கழக மாணவர்களது அசௌகரியங்களை குறைப்பதற்கு நடவடிக்கை

பல்கலைக்கழக மாணவர்கள் முகம்கொடுக்கும் அசௌகரியங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வியமைச்சர்…

தினப்பலன் – 04.01.2025 – சனிக்கிழமை..!

மேஷம் – வெற்றி ரிஷபம் – அன்பு மிதுனம் – சாந்தம் கடகம் – நன்மை சிம்மம் – சுகம் கன்னி…

12 வருடங்களின் பின்னர் வெளியாகவுள்ள விஷால்- சுந்தர்.சி திரைப்படம்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்து தயாரிப்பு நிறைவாகியிருந்த மதரகராஜா திரைப்படம் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் 12…

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வு தற்காலிக நிறுத்தம்

மன்னார்   பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்த…

ரவீந்திர நம்முனி பிணையில் விடுவிப்பு

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (03.01) முன்னிலைப்படுத்தப்பட்டதன்…

பசிலின் சொத்துக்கள் தொடர்பில் விமல் வீரவன்ச CIDயில் வாக்குமூலம்

அமெரிக்காவில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் சொத்துக்கள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு…

சைக்கிள் ஓட்ட சம்மேளன சிக்கல் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடல்

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே மற்றும் இலங்கை சைக்கிள் ஓட்ட சம்மேளனத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று…

இலங்கையில் இந்தியத் திரைப்பட விழா

2025 ஜனவரி 06 முதல் 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் நடைபெறவுள்ள இந்தியத் திரைப்பட…

திருகோணமலையில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்டமுத்து நகர் பகுதியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். திருகோணமலை பட்டினமும் சூழலும்…