பொது மக்களின் செயலூக்கமான பங்களிப்புடன் மாத்திரமே ” கிளீன் ஶ்ரீலங்கா ” வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார…
Important
போராட்டக்காரர்களை காயபப்டுத்த விரும்பவில்லை – ஓய்வு பெற்ற ஷவேந்திரா சிலா தெரிவிப்பு
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற “அரகலய” எனும் போராட்டத்தின் போது ஆயுதமின்றி போராடிய எவரையும் தான் காயப்படுத்த விரும்பவில்லை எனவும், அதன்…
தேசத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் – சஜித்
நமது தாய்நாடு தற்போது எதிர்கொள்ளும் சவால்களை சரியாக அடையாளம் கண்டு, அவற்றை வெற்றிகொள்ளத் தேவையான ஆற்றல், வலிமை மற்றும் தொலைநோக்குடன் செயல்பட…
சுபீட்சம் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டும் – பிரதமர்
புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையர்களான எங்களுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு உண்மையில் மாற்றத்தை…
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் நேய அரசாங்கத்தை…
இன்றைய வாநிலை..!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…
தினப்பலன் – 01.01.2025 – புதன்கிழமை..!
மேஷம் – பக்தி ரிஷபம் – பெருமை மிதுனம் – வரவு கடகம் – இன்பம் சிம்மம் – ஆர்வம் கன்னி…
ரயில் ஆசன முன்பதிவு தொடர்பான அறிவிப்பு
ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்கையில் பயணியின் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளடக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் வௌியிட்டுள்ள…
ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளான வேன் – இருவர் பலி
ஹப்புத்தளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹப்புத்தளை – பெரகல வீதியில் இன்று (31.12) இந்த…
பணவீக்கம் அதிகரிப்பு
ஆண்டு அடிப்படையில் , கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்பட்ட பணவீக்கத்தின் வீதம் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு…