பதவி விலகினார் மின்சார சபை தலைவர்

இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C பெர்னாண்டோ, தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்துள்ளார். தனிப்பட்ட…

பிரதமரிடம் கொள்ளையடித்த செயலாளர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் ஒருவர், பிரதமரின் வங்கி கணக்கில் பண மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டமையினை தொடர்ந்து அவர் உடனடியாக பதவி…

எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் தாமதம்

எரிபொருளை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் பணிகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

மட்டக்களப்புக்கு அதிவேக சொகுசு புகையிரதம்

மட்டக்களப்பிலிருந்து, கொழும்புக்கான அதிவேக சொகுசு புகையிரதம்,இம்மாதம் 28 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. பாராளுமன்றத்தில்,பாராளுமன்ற உறுப்பினர் இரசாமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த கோரிக்கையின்…

ஊழல் மதிப்பாய்வில் இலங்கை முன்னேற்றம்

சர்வதேச நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் (Transparency International) நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட அண்மைய ஊழல் மதிப்பாய்வு சுட்டி வௌியிடப்பட்டுள்ளது. குறித்த மதிப்பாய்வு சுட்டியில்,…

தடுப்பூசி இன்றேல்; இசை நிகழ்ச்சிகளும் இல்லை

மூன்று கொரோனா தடுப்பூசிகளை பெறாதவர்களுக்கு கம்பஹா மாவட்ட கொரோனா தடுப்புக் குழு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்…

பிரதமர் வைத்தியசாலையில்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நவலோகோ வைத்தியசலையில் அவருக்கு சிறிய முதுகெலும்பு சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுளளதாக செய்திகள்…

தினப்பலன் 26.01.2022

மேஷம் – இரக்கம் ரிஷபம் – உயர்வு மிதுனம் – பரிவு கடகம் – சோர்வு சிம்மம் – அச்சம் கன்னி…

வத்தளை மயானத்தில் இந்துக்களுக்கான மண்டபம்

வத்தளை பொது மயானத்தில் இந்து மக்கள் தங்களை இறுதி சடங்குகளை செய்வதற்கான மண்டம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.…

‘ஹரக்கடா’ பின்புலத்தில் போதைப் பொருள் கடத்தல்

தெற்கு கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட 3,300 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகை இன்று (2/01) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.…