மட்டக்களப்பிலிருந்து, கொழும்புக்கான அதிவேக சொகுசு புகையிரதம்,இம்மாதம் 28 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. பாராளுமன்றத்தில்,பாராளுமன்ற உறுப்பினர் இரசாமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த கோரிக்கையின்…
Important
ஊழல் மதிப்பாய்வில் இலங்கை முன்னேற்றம்
சர்வதேச நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் (Transparency International) நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட அண்மைய ஊழல் மதிப்பாய்வு சுட்டி வௌியிடப்பட்டுள்ளது. குறித்த மதிப்பாய்வு சுட்டியில்,…
தடுப்பூசி இன்றேல்; இசை நிகழ்ச்சிகளும் இல்லை
மூன்று கொரோனா தடுப்பூசிகளை பெறாதவர்களுக்கு கம்பஹா மாவட்ட கொரோனா தடுப்புக் குழு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்…
பிரதமர் வைத்தியசாலையில்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நவலோகோ வைத்தியசலையில் அவருக்கு சிறிய முதுகெலும்பு சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுளளதாக செய்திகள்…
தினப்பலன் 26.01.2022
மேஷம் – இரக்கம் ரிஷபம் – உயர்வு மிதுனம் – பரிவு கடகம் – சோர்வு சிம்மம் – அச்சம் கன்னி…
வத்தளை மயானத்தில் இந்துக்களுக்கான மண்டபம்
வத்தளை பொது மயானத்தில் இந்து மக்கள் தங்களை இறுதி சடங்குகளை செய்வதற்கான மண்டம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.…
‘ஹரக்கடா’ பின்புலத்தில் போதைப் பொருள் கடத்தல்
தெற்கு கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட 3,300 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகை இன்று (2/01) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.…
கைக்குண்டு மீட்பு விசாரணைகளை நிறைவு செய்ய உத்தரவு
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு…
இரு தினங்களுக்கு மின் வெட்டு இல்லை
தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதன் காரணமாக 27ஆம் திகதி வரை மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள சுகாதார பிரிவு
மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலை தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் நாளை (26/01) 24…