அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்

அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கபப்ட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையின் அமைச்சரவையில்…

7 1/2 மணித்தியால மின் வெட்டு தொடரும்

மின்சாரசபையினால் அமுல் செய்யப்பட்டு வரும் 7 1/2 மணி நேர மின்தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள்…

கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று

பாராளுமன்றத்தை பிரிதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னான்டோ,…

யுக்ரைன் மோதலில் 498 ரஸ்சியா இராணுவத்தினர் பலி

யுக்ரைன் மீது ரஸ்சியா மேற்கொண்டுவரும் போர் இன்று எட்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஸ்சியா இராணுவத்தினர் 498 பேர்…

மின்தடைக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு

நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மின் தடைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று இரவு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுளள்து. இந்த போராட்டத்தில்…

பரிசிட்டமோலுக்கு கட்டுப்பாட்டு விலை

பரசிட்டமோல் 500 mg வகை மாத்திரைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது. பரசிட்டமோல் என குறியிடப்பட்டுள்ள…

தினப்பலன் 03.03.2022

மேஷம் – பாராட்டு ரிஷபம் – சலனம் மிதுனம் – உற்சாகம் கடகம் – நற்செய்தி சிம்மம் – குழப்பம் கன்னி…

பொன்னியின் செல்வன் முதற்பார்வை

மணிரத்தினத்தின் இயக்கத்தில், லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம்பொன்னியின் செல்வன் 01.  இந்த திரைப்படத்தின் முதற்பார்வையன புகைப்பட தொகுப்பு இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.  தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஸ்கரனுக்கு இசைப்புயல் A R ரஹுமான் பிறந்தநாள் வாழ்துக்கள் தெரிவித்து, பொற்காலம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறதென தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வரிய பட்சன், திரிஷா, ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.  ரஹுமான் திரைப்படத்துக்கு இசையமைக்கின்றார். 

அரச வங்கிகளில் அரசியல் ரீதியான முடிவுகளினால் மக்களுக்கு பாதிப்பு

தற்போதைய அரசாங்கத்தின், அரச நிதிக் கொள்கைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அரசியல் ரீதியான முடிவுகளினால் மக்களின் அன்றாட வாழ்விற்கு ஏராளமான எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக…

எரிபொருள், மின் தடை சிக்கல் நிறைவடைகிறது?

நாளை முதல் எரிபொருள் பிரச்சினை முடிவுக்கு வருமெனவும், மார்ச் 05 ஆம் திகதி முதல் மின்வெட்டு நிறைவுக்கு வருமெனவும் ஜனாதிபதிக்கு சம்மந்தப்பட்ட…