கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பலங்கொடை மாதொல பிரதேசத்தில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து…
Important
தயா மாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட…
பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அரசாங்கத்தின் கீழ் பொறுப்பேற்பு
பெருந்தோட்டங்களில் காணப்படும் வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் கீழ் பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பெருந்தோட்ட மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்கும் நோக்கில்…
இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வேலைத்திட்டம்
மேல் மாகாணத்தை மையப்படுத்தி 40 இடங்களில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த தீர்மானத்தை…
மீண்டும் பதிவியேற்ற அஜித் ரோஹண
சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளராக மீண்டும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில், அந்த பதவிக்கு சிரேஷ்ட பொலிஸ்…
‘உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்’
‘உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்’ என்ற வீடமைப்பு வேலைத்திட்டத்தின் உதவித்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
அச்சு அசல் ரம்பாவை போல தோற்றமளிக்கும் மகள்
தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம்வந்த நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்டதுடன் தற்போது குடும்பம், குழந்தைகள் என குடும்ப…
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு கொவிட்
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த…
இலங்கை பொலிஸுக்குப் பயிற்சியளிக்க பிரித்தானியா இணக்கம்
இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியளிப்பதற்கு பிரித்தானியா இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியளிக்கும் ஒப்பந்தத்திலிருந்து ஸ்கொட்லாந்து விலகியுள்ள நிலையில், பிரித்தானியா தொடர்ந்தும் பயிற்சியளிப்பதற்கு…
விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க முடிவு
கடந்த பெரும் போகத்தில் நெற்செய்கையாளர்களுக்கு ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்காக 40 பில்லியன் ரூபா நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த…