இந்திய பிரதமரிடம் கையளிக்கவென தயாரிக்கப்பட்டு வரும் இலங்கையின் தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஒப்பந்த செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழரின்…
Important
சீன உரக் கப்பல் விவகாரம் – பணம் செலுத்த மக்கள் வங்கி தீர்மானம்
சீன உரக் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை இன்று (07/01) வழங்க மக்கள் வங்கி தீர்மானித்துள்ளது. கொழும்பு…
‘எந்த அரசாங்கமும் ஒதுக்காத தொகையை கல்விக்காக ஒதுக்கியுள்ளோம்’
நாடளாவிய ரீதியில் பிள்ளைகளின் கல்வியை ஊக்குப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை சட்டப்படி தடை செய்துள்ளதுடன், பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகளைக்…
அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு எச்சரிக்கை விடுத்த தேரர்கள்
திருகோணமலையின் வளங்களை பாதுகாப்பதற்கு வீதியில் இறங்க வேண்டி ஏற்படும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்னிலையில் தேரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.…
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் விடுவிப்பதற்கு இலங்கை சுங்க பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான வரவு…
மனித உரிமை ஆணைக்குழுவுக்கு விரைந்த அசாத் சாலி
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி நேற்று (06/01) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.…
காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கவௌ பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் (06/01) மீட்கப்பட்டுள்ளது. புடவை அணிந்திருந்த நிலையில் 55…
சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி
12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று (07/01) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சிறுவர்களுக்கு தடுப்பூசி…
யாழில் பதிவான கொள்ளைச் சம்பவம்
யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் வீடொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயதான கணவன், மனைவியிருந்த வீட்டில் நேற்று (06/01) திடீரென புகுந்த…
திருமலை எண்ணெய் தாங்கி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று (06/01) கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர்…