குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லை வீராங்கனை

சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சார்பில் போட்டியிட்ட முல்லைத்தீவை சேர்ந்த கணேஷ் இந்துகாதேவி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பாகிஸ்தான் – லாகூரில்…

எரிபொருள் கொள்வனவுக்கு மத்திய வங்கி உதவி

கொழும்பு துறைமுகத்தில் உள்ள இரு கப்பல்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில…

சுதந்திர கட்சியினரின் தீர்க்கமான முடிவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்குவது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாக அறியமுடிகிறது. இது தொடர்பில் அவர்கள்…

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் பொறுப்பேற்பு

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி. பி.…

சீனாவிடமிருந்து அரிசி நன்கொடை

பத்து இலட்சம் மெட்ரிக் டொன் அரிசித் தொகையை நாட்டிற்கு நன்கொடையாக வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன…

கற்பாறைகளுக்குள் சிக்கியிருந்த சடலம்

கேகாலை – தெஹியோவிட்ட, அட்டுலுகம புஞ்சிக்கந்த பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று (18/01) மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த நிலையில்…

தேவாலய கைகுண்டு சம்பவம் – மேலுமொருவர் கைது

பொரளையில் உள்ள தேவாலயத்தினுள் கைக்குண்டு வைக்கப்பட்டு, பொலிஸார் அதனை மீட்டிருந்தினர். அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் , மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்…

தமிழ் கட்சிகளின், மோடிக்கான கடிதம் கையளிப்பு

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் 07 தமிழ் கட்சிகள் கூட்டாக…

தினப்பலன் 19.01.2022

மேஷம் – நட்பு ரிஷபம் – நலம் மிதுனம் – நன்மை கடகம் – இலாபம் சிம்மம் – செலவு கன்னி…