வெளிநாட்டு பணியாளர்களுக்கு ரூ.240 டொலர்கள்?

இலங்கைக்கு அந்நிய செலாவணிகளைப் பெற்றுத்தரும் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாய் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்…

சாதனை படைத்தது பங்கு சந்தை

இன்று பங்குசந்தையின் பரிமாற்றத்தில் வரலாற்றில் முதற் தடவையாக அனைத்து பங்குகளதும் மொத்த விலைச்சுட்டெண் 13,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. இன்று பரிமாற்றங்கள் நிறைவடையும்…

எல்லைத் தாண்டிய மீனவர்கள் விடுதலை

எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விள்ககமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

‘பதவி நீக்கத்தை விட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே முக்கியம்’

தற்போதுள்ள நெருக்கடி நிலையில், சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கம் செய்வதை விட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதே அவசியம் என ஸ்ரீ…

தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுகிறதா?

தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதை கட்டாயப்படுத்த முடியாத போதிலும், பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதை கட்டாயப்படுத்த நடவடிக்கை…

பானுக்க ராஜபக்ச திடீர் ஓய்வு

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ச தான் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளார்.கடிதம் மூலம் தனது இராஜினாமா…

பாடசாலைகள் 100% வழமைக்குத் திரும்புகின்றன

எதிர்வரும் திங்கட்கிழமை (10/01) முதல் சகல பாடசாலைகளிலும் தரம் 01 தொடக்கம் 13 வரையான தரங்களுக்கு கல்வி நடவடிக்கைகளை வழமைப் போல…

பேருந்துக்குள் சிக்கி இளைஞன் பலி

தெஹியோவிட்ட பழைய பேருந்து தரிப்பிடத்தில் முன்னால் வந்த பேருந்துக்குள் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (04/01) இடம்பெற்றிருந்த…

பேருந்தை பாகங்களாகப் பிரித்தோர் கைது

குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதென, சந்தேகிக்கப்படும் பேருந்து ஒன்றை பல பாகங்களாப் பிரித்த சந்தேக நபர்கள் மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது…

பிரபல தமிழ் வர்த்தகர் ஆ.மாணிக்கவாசகம் காலமானார்

இலங்கையின் பிரபல வர்த்தகரும் காவடி மார்க் கற்பூர நிறுவனர், சமூக சேவகர் மற்றும் வத்தளை அருண்பிரசாத் மாணிக்கவாசகம் தமிழ் பாடசாலையின் நிறுவுனருமான…