‘பணத்தை அச்சிடுவதால் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது’

அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்திற்கு செய்துள்ள சேதத்தை பணத்தை அச்சிடுவதன் மூலமோ, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை பதவிகளில் இருந்து நீக்குவதன் மூலமோ சரி…

தடையின்றி மின் விநியோகத்தை வழங்க ஜனாதிபதி பணிப்புரை

தற்போதைய சூழலில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…

சிலிண்டர் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

நாளாந்தம் சுமார் 15,000 எரிவாயு சிலிண்டர்கள், சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 10,000 டொன் எரிவாயு அடங்கிய…

ஜனவரி முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இவ்வருடம் ஜனவரி முதல் வாரத்தில் சுமார் 16,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

பொகவந்தலாவ – செல்வகந்த பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (09/01)…

கொழும்பு கடற்கரையில் கரையொதுங்கிய இரு சடலங்கள்

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரை பகுதிகளில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் இன்று காலை (10/01) மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள் குறித்து…

திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

ஐஸ்கிரீம் மற்றும் தயிர் உற்பத்தி விகிதத்தை குறைத்து திரவ பால் மற்றும் பால் மாவின் உற்பத்தி விகிதத்திற்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம்…

ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மியன்மார் மக்களாட்சி ஆதரவாளர் மற்றும் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை…

பகலில் மின் விநியோகத் துண்டிப்பு இடம்பெறாது

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக மின்சார துண்டிப்பு அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனினும்…

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆரம்பம்?

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானமானிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சு…