வாகன விலை கூடி பின்னர் குறையும்-அநுர

பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதி ஆரம்பித்ததும் வாகனங்களின் விலை அதிகரிக்குமெனவும், அதன் பின்னர் படிப்படியாக அது குறைவடையுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…

கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (21.01) பிற்பகல் மூடப்பட்ட கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கண்டி மஹியங்கனை…

தொழிற்கல்வி,பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த உலக வங்கியினருடன் பிரதமருடன் கலந்துரையாடல்.

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி…

தனிபப்ட்ட பழிவாங்கல் இல்லை. இது புதிய கலாச்சாரம் – அநுர

முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது உத்தியோகபூர்வ வீட்டை விட்டு வெளியேறுமாறு தான் கூறியுள்ளது தனிப்பட்ட பழிவாங்கல் இல்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…

தேங்காய்களை இறக்குமதி செய்யுமாறு கோரிக்கை

அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரிக்கை…

ஐ.தே,க – ஐ.ம.ச இணைவுக்கு இரு தரப்பு சம்மதம்

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும்…

இன்றைய வாநிலை..!

கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

தினப்பலன் – 22.01.2025(புதன்கிழமை)

மேஷம் – உதவி ரிஷபம் – நிறைவு மிதுனம் – ஆக்கம் கடகம் – தேர்ச்சி சிம்மம் – ஆர்வம் கன்னி…

பாரளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

பொலிசாரின் கடமைக்கு இடையூறு செய்த குற்றத்துக்காக பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்துமாறு அனுராதபுரம் நீதவான் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அனுராதபுரம்,…

இலங்கை 19 மகளிர் அணிக்கு இரண்டாவது வெற்றி

மலேசியாவில் நடைபெற்று வரும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் 20-20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி விளையாடிய இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.…