பிரதமர் பதவி விலகுகிறாரா?

இலங்கையின் புதிய பிரதமராக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவை நியமிப்பதற்கான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதுதொடர்பான…

‘அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நேரமிது’

அரசாங்கத்துடன் இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டு முயற்சியில் ஈடுபடுவதற்கான நேரம் இதுவென,…

சிட்னியிலுள்ள இலங்கை துணை தூதரகத்திற்குப் பூட்டு

அவுஸ்திரேலியா – சிட்னியில் உள்ள இலங்கை துணை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னி துணை தூதரக அலுவலக வளாகத்தில் அடையாளம்…

‘நாளை அறிவிக்கப்படும்’- இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

அமுல்படுத்தப்படவிருக்கும் பேருந்து கட்டணங்கள் தொடர்பான விபரங்களை நாளை (04/01) அறிவிக்கவுள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கடந்த 29ஆம்…

டிஜிட்டல் அடையாள அட்டைகள் அறிமுகம்

15 தொடக்கம் 29 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் இன்று (03/12) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில்…

‘தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை முக்கியமானது’

இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவுள்ள ஆவணம் கைச்சாத்திடப்படும் என்பதில் எந்த விவாதமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்…

2022ஆம் ஆண்டுக்கான முதல் தவணை ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (03/01) ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை…

‘சந்தர்ப்பத்தை நழுவ விட கூடாது’

மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை அரசியல் தலைவர்கள் நழுவ விடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன்…

தினப்பலன் 03.01.2022

மேஷம் – பாராட்டுரிஷபம் – சலனம்மிதுனம் – உற்சாகம்கடகம் – நற்செய்திசிம்மம் – குழப்பம்கன்னி – ஆர்வம்துலாம் – முயற்சிவிருச்சிகம் –…

இலங்கை பொருளாதாரத்தை மீட்க களமிறங்கும் இந்தியா

இலங்கையின் மிக மோசமான பொருளாதர சூழ்நிலையில் இந்தியா இலங்கைக்கு கைகொடுக்க தயாராகிவிட்டது. மிக பெருமளவிலான பண உதவிகள் விரைவில் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு…

Exit mobile version