இன்று இடம்பெற்ற தீர்மானமிக்க கலந்துரையாடலில் உறுதியான தீர்மானம் ஒன்று வழங்கப்படாமையின் காரணமாக, நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட புகையிரத…
Important
லொறி – டிப்பர் விபத்தில் ஒருவர் பலி
திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி 96ஆம் கட்டை பாலத்தில் சீமந்து ஏற்றிச்சென்ற லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர்…
வெளிநாட்டவர் திருமணம் செய்ய பாதுகாப்பு சான்றிதழ் அவசியம்
இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்யும்போது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதியும், பாதுகாப்பு…
தினப்பலன் 27.12.2021
மேஷம் – நம்பிக்கை ரிஷபம் – உழைப்பு மிதுனம் – நிறைவு கடகம் – உற்சாகம் சிம்மம் – நற்சொல் கன்னி…
மாணிக்க விநாயகம் காலமானார்
இந்திய பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார். இந்திய ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. மாணிக்க விநாயகம் தமிழ்…
ஆட்கடத்தலை தடுக்க விசேட திட்டம்
மனித கடத்தலை தடுக்க எதிர்வரும் வருடம் முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மனித கடத்தல் தொடர்பான…
அரியாலையில் அதிரடிபடையினர் துப்பாக்கி சூடு
அரியாலை – நெளுக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிபடையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த இளைஞன், உழவு…
நிரந்தர குடியுரிமை வழங்க நடவடிக்கை
கனடாவில் தற்காலிகமாக குடியேறியுள்ளவர்களுக்கு அடுத்த வருடம் தமது நாட்டில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில்,401,000…
வங்கி கடன் வசதிகள் வழங்கும் செயற்றிட்டம்
நீர்வேளாண்மை மூலமான உற்பத்திகளை விஸ்தரிக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வங்கிக் கடன் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நீர்வேளாண்மை எனப்படும்…
‘எதிர்வரும் வருடம் கிராமிய அபிவிருத்தி பிரதான இலக்கு’
கிராமிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு எதிர்வரும் வருடம் 85,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர…