பதுளை மாநகர சபையின் முதல்வர் பதவி வெற்றிடத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான பதுளை மாநகர…
Important
வத்தளையில் தீ விபத்து
வத்தளை – சாந்தி வீதியில் இன்று (31/12) தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் எரிவாயு கசிவின்…
பால்மாவுக்காக ஒன்று திரண்ட மக்கள் கூட்டம்
உள்நாட்டு பால்மா நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான காரணத்தை கண்டறியுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்…
‘ஆசை காட்டி மோசம் செய்கின்றனர்’ – இராஜாங்க அமைச்சர் ஜீவன்
கூட்டு ஒப்பந்த விடயத்தில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை மாற்று தொழிற்சங்கத்தினர் ஆசையை காட்டி, மோசம் செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்…
இசைஞானியின் புதுவருட வாழ்த்து
இசைஞானி இளையராஜா தனது புதுவருட வாழ்த்தை பாடலாக பாடி இரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். காரில் பயணம் செய்தவாறு அவர் ‘இளமை இதோ..…
‘இலங்கைக்கு நீண்ட கால ஒத்துழைப்புகளை வழங்க தயார்’
இலங்கையுடன் இந்தியா எப்போதும் நெருங்கிய நண்பராகவும் அயலவராகவும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இம்மாத முற்பகுதியில் இந்தியா –…
‘உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது’
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என, விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த…
61 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய ஒப்பந்தம்
லங்கா இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து திருகோணமலை எண்ணெய் பண்ணையில் 61 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி…
மதுபானங்களுக்கான விசேட முத்திரை
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு மதுவரி திணைக்களம் பாதுகாப்பு முத்திரையை அறிமுகப்படுத்தியுள்ளதாக திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும்…
‘பால் தேநீர் இனி இல்லை’
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை திடீர் அதிகரிப்பு காரணமாக பால் தேநீரை விற்பனை செய்வதைத் தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை…