‘தமிழ் மக்களுக்கு எதிராக பேசும் காவி பயங்கரவாதி’ – மனோ MP

நீதியமைச்சர் அலி சப்ரியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு நியமித்த அதே ஜனாதிபதி தான், அமைச்சர் அலி…

போதைப் பொருட்களுடன் இளைஞர் கைது

அநுராதபுரம் – ஹொரவிபொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாகத்திபொத்தான பகுதியில் ஜஸ் போதை மாத்திரைகள் மற்றும் ஹொரோயின் போதைப் பொருள்களை உடன்…

வவுனியா ம.மகா வித்தியாலத்திற்கு திறன் வகுப்பறைகள்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 98 உயர்தர பிரிவினரின் ஏற்பாட்டில், விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்காக இரண்டு திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு…

பன்னல கோழி பண்ணையில் தீ விபத்து

பன்னல பிரதேசத்தில் உள்ள கோழி பண்ணையொன்றில் ஏற்பட்ட எரிவாஞ கசிவினால் 3,000 கோழிகள் வரை தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் எரிவாயு…

யாழ் பிரதேச செயலகம் முன்பாக மீனவர்களின் பாரிய ஆர்ப்பாட்டம்

இந்திய – தமிழக மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்ட செலயகத்திற்கு முன்னால் ஏ9 வீதியை…

கொக்கிளாய் பிரதேசத்தில் கள ஆய்வில் ஈடுபட்ட சுரேன் எம்.பி

முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று (23/12) விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கள ஆய்வில்…

‘உரத்தை வீசுவது தண்டனைக்குரிய குற்றம்’ – இராஜாங்க அமைச்சர் நாலக

அரசாங்கம் இலவசமாக வழங்கிய உரத்தை வீசி விவசாயிகள் தண்டனைக்குரிய குற்றத்தை இழைப்பதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார். நகர…

சுகயீன விடுமுறை போராட்டம்

அகில இலங்கை ஆயர்வேத சுகாதார சேவையாளர் சங்கத்திற்கு உட்பட்ட ஆயர்வேத வைத்தியர்கள் இன்று (24/12) சுகயீன விடுமுறை போராட்டத்தை அறிவித்துள்ளனர். சுகாதார…

பாகிஸ்தான் தொழிற்சாலைக்கு இலங்கையர் நியமனம்

பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூரமான முறையில் வன்முறை கும்பலொன்றினால் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார வேலை பார்த்த தொழிற்சாலைக்கு, பிரியந்த வகித்த…

குறுக்கிட்ட யானையால் நேர்ந்த விபரீதம்

கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுவத்த பிரதேசத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து…

Exit mobile version