வவுனியா, குருமன்காட்டில் இன்று அதிகாலை எரிவாயு அடுப்பு வெடித்த சம்பம் ஒன்று இடம்பெற்றுளளது. சமையலில் பெண் ஒருவர் ஈடுபட்ட போது அடுப்பு…
Important
தினப்பலன் 04.01.2022
மேஷம் – நற்செயல்ரிஷபம் – சுபசெலவுமிதுனம் – பயணம்கடகம் – இன்சொல்சிம்மம் – அவதிகன்னி – தாமதம்துலாம் – மகிழ்ச்சிவிருச்சிகம் –…
விசேட கொடுப்பனவு திட்டங்கள்
இலங்கையின், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று சில கொடுப்பனவு திட்டங்களை அறிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியிலுள்ள மக்களுக்கு இந்த திட்டங்கள் ஓரளவிலேனும் கஷ்டங்களை…
‘உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம்’
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.…
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பரிமாற தடை
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது கருத்துகளை பரிமாறிக் கொள்ளவோ முடியாது என…
‘விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட மாட்டாது’
பெரும்போகத்திற்காக அரசாங்கம் வழங்கிய உரத்தை பயன்படுத்தாத விவசாயிகளுக்கு விவசாய நட்டஈடு வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே…
வருடத்தின் முதலாவது எரிக்கல் வீழ்ச்சி
இவ்வருடத்தில் முதலாவது எரிக்கல் வீழ்ச்சியினை இலங்கையர்களுக்குப் பார்வையிடக்கூடிய சந்தர்ப்பம் இன்று (03/01) கிடைக்கவுள்ளது. ஆதர் சி கிளார்க் மையம் இதனை தெரிவித்துள்ளது.…
கல்வியை தொடர்கிறார் ரஞ்சன் ராமநாயக்க
சிறை தண்டனை அனுபவித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறையிலிருந்தவாறே உயர்கல்வியை தொடர அனுமதி…
முதலை கடித்து நபர் பலி
தெஹிவளை கடலில் நபரொருவர் முதலைக் கடிக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அலங்கார மீன்பிடியில் ஈடுபட்டு வரும் 57 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
இலங்கையில் பார்வையற்றோர் எண்ணிக்கை உயர்வு
இலங்கையில் பார்வையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கண் பார்வை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இன்று (03/01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, அதில்…