உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த டுபாய் கண்காட்சிக்கான விஜயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
Important
பசளை தாயரிப்பு நிறுவன திறப்பு விழா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருக்கமைய சௌபாக்கியா வேலை திட்டத்தின் கீழ், தலவாக்கலை – லிந்துலை பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவு பொருட்களை பயன்டுத்தி…
பெருந்தோட்டத் துறையின் சாதனை
இவ்வருடம் மாத்திரம் தேங்காய் மற்றும் கறுவாப்பட்டை ஏற்றுமதியின் மூலம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ்…
மீளாய்வு பெறுபேறுகளை வெளியிடும் திகதி அறிவிப்பு
2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளியாகும் என பரீட்சை திணைக்களம்…
மியன்மாரில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களை விடுவிக்க கோரிக்கை
மியன்மாரில் கைது செய்யப்பட்ட ஏழு இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் குறித்த மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம்…
பிலியந்தலையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
பிலியந்தலை – போகுந்தர பிரதேசத்தில் இன்று (29/12) காலை சொகுசு ரக ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், 52 வயதுடைய நபர்…
‘விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு’ – ஜனாதிபதி
அரசாங்கத்தின் குறைபாடுகள் குறித்து விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு இருக்கும் அதேவேளை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ மறைக்க வேண்டிய…
இயந்திர பாகம் உடைந்து விழுந்ததில் நபர் பலி
மத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெட்டன்வெவ பிரதேசத்தில் கற்குவாரியில் பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் பாகம் ஒன்று உடைந்து விழுந்ததில் ஒருவர் நேற்று (28/12) உயிரிழந்துள்ளார்.…
நடத்துநர்களின்றி பேருந்து சேவை
நடத்துநர்கள் இன்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை (30/12) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தானியங்கி கட்டண…
மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கானது முன்னர் அறிவித்ததை போன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட்…