கெப்டன் வருண் சிங்கும் உயிரிழந்தார்

இந்தியா – குன்னூர், நீலகிரி பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி பெங்களூர் வைத்தியசாலையில் தீவிர…

பாதுகாப்பு அமைச்சர் அனிதா தலைமையில் மன்னிப்புக் கோரல்

கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி பாதிக்கப்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் ஆயுதப்படை உறுப்பினர்களிடம் , கனடாவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் மன்னிப்பு…

SJB வழங்கும் இலவச சட்ட உதவி

நாடு முழுவதும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் இலவச சட்ட உதவி கிடைக்கும் என…

‘தும்பர’ பின்னற்கலைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

இலங்கையின் பாரம்பரிய ‘தும்பர’ பின்னற்கலைக்கு யுனெஸ்கோ கலாசார மரபுரிமையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. பிரான்சில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ கலாசார மரபுரிமை குழுவின்…

விமர்சனங்களில் சிக்கிக்கொண்ட சமந்தா

நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் நடிகை ரஷ்மிக்கா நடிப்பில் இந்தவாரம் வெளியாகவுள்ள ‘புஷ்பா’ திரைப்படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ என்ற பாடல்…

‘IMF ஐ நாட வேண்டிய அவசியமில்லை’ – மத்திய வங்கி ஆளுநர்

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவிதமான ஏற்பாட்டையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லையெனத் தெரிவித்து, மத்திய…

பம்பைமடுவில் பதிவான வெடிப்புச் சம்பவம்

வவுனியா – பம்பைமடு கிராம சேவை அலுவலக பிரிவுக்குட்பட்ட – கற்பகப்புரம் கிராமத்தில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. குறித்த வெடிப்புச்…

நுவரெலியாவில் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்

தபால்துறை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால் மலையகத்தில் பாரிய அசௌகரியங்களுக்கு பொதுமக்கள் முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள்…

லிட்ரோ நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு

கொழும்பு துறைமுகத்திற்கு சமீபத்தில் வருகை தந்திருந்த நிலையில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்திற்கு நுகர்வோர்…

LPL – மேலும் இரு அணிகள் உள்ளே

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று(15.12) நடைபெற்ற போட்டிகளினடிப்படையில் கோல் கிளாடியேட்டர்ஸ், மற்றும் தம்புள்ள ஜியன்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்த…