திருமலையில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்து

திருகோணமலை – கண்டி பிரதான வீதி மங்குபிரிஞ் பகுதியில் இன்று (07/12) காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆடை…

‘பாகிஸ்தான் இலங்கையரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்’ – அநுர

பாகிஸ்தானில் வசித்துவரும் மற்றும் பணிப்புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…

பாகிஸ்தான் கொலை/முக்கிய நபர் கைது – UPDATE

பாகிஸ்தானில் கொடூர முறையில் தீயிட்டு கொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

வட மேல் மாகாண ஆளுநர் காலமானார்

வட மேல் மாகாணத்துக்கான ஆளுநர் ராஜ கொளூரே இன்று காலமானார். கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் காலமாகியுள்ளார்.…

தினப்பலன் 07.12.2021

மேஷம் – புகழ் ரிஷபம் – கீர்த்தி மிதுனம் – சுபம் கடகம் – நட்பு சிம்மம் – அன்பு கன்னி…

LPL நாள் 02 முடிவுகள்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று (6/12/2021) முதற் போட்டியாக தம்புள்ள ஜியன்ட்ஸ் மற்றும் கண்டி வொரியர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த…

போராட்டத்தில் அதிகமானவர்களை ஈடுபடுத்துங்கள் – பிரதமர்

இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பு சிநேகபூர்வ…

பிரியந்தவின் உடல் நீர்கொழும்பு வைத்தியசாலையில்

பாக்கிஸ்தானில் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பிரியந்த குமாரவின் பூதவுடல் இன்று மாலை இலங்கையை வந்தடைந்தது. பாக்கிஸ்தான் லாகூரில்…

பாக்கிஸ்தான் கொலை சாதாரணமானது

பாக்கிஸ்தானில் இலங்கையர் பிரியந்த படு கொலை செய்யப்பட்டது சாதாரண விடயம் என்பது போல அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பேர்வைஸ் கட்டாக்…

ரவி உட்பட்பட்டவர்கள் வழக்குகளில் விடுவிப்பு

முன்நாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்நாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன் உப்பட்ட 10 பேர் நீதிமன்றத்தினால் விடுதலை…

Exit mobile version