குறிஞ்சாக்கேணியில் பலி எண்ணிக்கை உயர்வு

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற மிதப்பு படகு விபத்தில் சிக்கி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை…

களுபோவிலையில் தீ விபத்து

களுபோவில பிரதேசத்தில் இன்று (28/11) காலை கட்டடமொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா். களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் இந்த…

முல்லை ஊடகவியலாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று (27/11) இடம்பெற்ற படையினரின் தாக்குதல் சம்பவத்தில் முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். முல்லைத்தீவு…

யாழில் மாவீரர் தின நிகழ்வுகள்

யாழ்ப்பணம் – வல்வெட்டிதுறையில் நேற்று (27/11) மாலை மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில்…

கார் விபத்து – மகாவலியில் சம்பவம் UPDATE

வேகக் கட்டுப்பாட்டை இழந்து கண்டி – இலுக்மோதர பகுதியில் மகாவலி ஆற்றுக்குள் பாய்ந்த கார் இன்று (28/11) மாலை மீட்கப்பட்டுள்ளது .இதில்…

பேக்கரி உணவுகளின் விலையை அதிகரிக்க தீர்மானம்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்…

தினப்பலன் 28.11.2021

மேஷம் – ஆர்வம் ரிஷபம் – அசதி மிதுனம் – பாராட்டு கடகம் – நட்பு சிம்மம் – வெற்றி கன்னி…

மூங்கிலாறில் உலர் உணவு பொதிகள் வழங்கல்

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் 25 மாவீரர் குடும்பங்களுக்கு கலாநிதி சுரேன் ராகவனின் அலுவலகத்தினால் நேற்று (27/11) உலர்…

பல பாகங்களில் பலத்த மழை

நாட்டின் பல பாகங்களிலும் இன்று (28/11) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

மீட்கப்பட்டது ‘குஷ்’

ஐந்து நாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொதிகளில் குஷ் ரக கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்க அதிகாரிகளினால் இந்த கஞ்சா உள்ளடங்கிய…

Exit mobile version