தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் மின்சார சபை

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் இணைந்து இன்று (25/11) நண்பகல் முதல் சட்டப்படி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு சொந்தமான கெரவலப்பிட்டிய…

‘வேலு குமார் எம்.பியே துணிச்சல் மிக்கவர்’ – மனோ எம்.பி

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் துணிச்சல் மிக்கவரும் பாராட்டுக்குரியவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின்…

பதாகைகளுடன் நுழைந்த எம்.பிக்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ‘பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்து’ என்ற பதாகைகள், சுவரொட்டிகளை ஏந்திக்கொண்டு இன்று (25/11) சபையில்…

‘தவறான அறிக்கைகள் சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ – லிட்ரோ

சமையல் எரிவாயு பாவனை தொடர்பாக பரவி வரும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த சகல அறிக்கைகளையும் லிட்ரோ கேஸ் லங்கா விற்பனைப் பணிப்பாளர்,…

திருமண வைபவங்களில் கட்டுப்பாடு நீக்கம்

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இதேவேளை, திருமண…

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான விசேட வழிகாட்டுதல்களுடன் கூடிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர்…

இங்கிலாந்து சென்றவர்கள் பலி

இங்கிலாந்தில் குடியேறும் நோக்கோடு படகில் பயணித்த 27 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆங்கில கால்வாயில் குறித்த படகு…

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு’ – ஜனாதிபதி

ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்றும், அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக…

துக்க தினம் அனுஷ்டிப்பு

கிண்ணியாவில் மிதப்பு படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து இன்றைய தினம் (25/11) அங்கு துக்க…

தினப்பலன் 25.11.2021

மேஷம் – சந்தோஷம்ரிஷபம் – பெருமைமிதுனம் – நேர்மைகடகம் – ஓய்வுசிம்மம் – ஈகைகன்னி – சினம்துலாம் – தனவிருத்திவிருச்சிகம் –…