எரிவாயு சிலிண்டர் தொடர்பாக 233 சம்பவங்கள் பதிவு

சமையல் எரிவாயு தொடர்பில் முறையான ஒழுங்குபடுத்தல்கள் இல்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று…

‘ஓமிக்ரோன் உயர்ந்தளவில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது’

ஒமிக்ரொன் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு சர்வதேச அளவில் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது என்றும் இது மிக உயர்ந்தளவில்…

100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜனவரி முதல் இன்று வரை 100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,…

‘மின்வெட்டு ஏற்படாது’ – அமைச்சர் உதய

அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்பட்டாலும் இலங்கையில் மின்வெட்டு ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்…

அக்கரைப்பத்தனையில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கலில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வுக்கோரி அக்கரைப்பத்தனை – டொரிங்டன் தோட்ட…

கோதுமை மாவின் விலை உயர்வு

கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபா 50…

‘தொற்றாளர் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்’

மக்கள் உரிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாதுவிடின், எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்குமென பொதுசுகாதார…

‘பார்வைக் குறைபாடு இனி படிப்படியாக குறையும்’

நம்மில் பலரும் சிறுவர் முதல் பெரியோர் வரை மூக்குக்கண்ணாடி அணிந்த வண்ணமே இருக்கின்றோம். இன்றைய காலக்கட்டத்தில் தோன்றும் புதுப்புது நோய்களில் பல…

‘நீதியான, சுயாதீன விசாரணை வேண்டும்’ – சாணக்கியன்

முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள்…

மீண்டும் வழமைக்குத் திரும்பியது

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சேவையில் ஈடுபடும் ‘பொடி மெனிக்கே’ புகையிரத சேவை இன்று (29/11) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. சீரற்ற…

Exit mobile version