மன வேதனையுடன் ஓய்வு பெறுகிறேன் – மத்திய வங்கி ஆளுநர்

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D லக்ஷ்மன் கடந்த 10 நாட்களுக்குள் நடைபெற்ற மனதுக்கு வேதனையளிக்க கூடிய சம்பவங்களே தனது ஓய்வு…

இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் கொரோனாவால் இறந்தார்

யாழ்ப்பாணம் இணுவிலை சேர்ந்த பெண் ஒருவர் இரட்டை குழந்தைகளை பிரசவைத்திருந்த நிலையில் இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம்…

இலங்கை அணிக்கு தோல்வி

இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது 20-20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 28 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.தென்னாபிரிக்கா அணி நாணய சுழற்சியில்…

2021.09.10 – இன்றைய விபரம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம். ●புதிதாக இனங்காணப்பட்ட…

இலங்கை, தென்னாபிரிக்கா 20-20 தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 20-20 போட்டி தொடர் இன்று ஆரம்பமாகிறது. இரு அணிகளுக்குமான முதலாவது போட்டி இன்று மாலை 7.00 மணிக்கு…

வவுனியா ஆசிரியர் தடுப்பூசி ஏற்றலில் நெரிசல்

வவுனியா ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நாட்கள் மேலதிகமாக தேவையேற்படின் அதிகரிக்கப்படுமென வவுனியா மாவட்ட தொற்றியிளாளர் வைத்தியகலாநிதி செ.லவன் தெரிவித்துள்ளார். கல்வி திணைக்களத்தினூடாக…

வவுனியா திணைக்களங்களுக்கான தடுப்பூசிகள் – விசேட அறிவித்தல்

வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று இலங்கை…

இந்தியா , இங்கிலாந்து போட்டி இரத்து

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியான டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது. இந்தியா வீரர்கள் எவரும் முதற்…

ஊரடங்கு 21ஆம் திகதி வரை தொடர்கிறது

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடித்திருப்பதாக கொவிட் செயலணி கூட்டத்தில்…

பிரதமர் இத்தாலி பயணம்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை இத்தாலி நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அவரது…