சபுகஸ்கந்த கொலைச் சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது

சபுகஸ்கந்த – மாபிம வீதியில் பயணப்பையிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…

பதவி விலகினார் ரவிசாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவிசாஸ்திரி விடைபெற்றுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி…

வாகன உதிரிபாக கொள்வனவுக்குத் தடை இல்லை

வாகன உதிரிபாகங்களை கொள்வனவு செய்வதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அண்மை காலமாக வாகனங்களை…

பொலித்தீன் விலை உயர்வு

பொலித்தீன் மூலப்பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரிப்பின் காரணமாக பொலித்தீன் பைகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன. அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள்…

ரம்புக்கனை மண்சரிவில் மூவர் பலி

கேகாலை – ரம்புக்கனை, தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். தொம்பேமட பிரதேசத்தில அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்…

ஜனாதிபதி – அலி சப்ரி பேச்சுவார்த்தை

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தாக்கம் தொடர்பில் நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள்…

இன்றும் கடும் மழை – யாழ் பாடசாலைகள் மூடப்பட்டன

இலங்கையில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன்…

உலக கிண்ண இரண்டாம் சுற்று நிறைவு

உலகக்கிண்ண 20-20 தொடரின் இரண்டாம் சுற்றின் இறுதிப் போட்டி இன்று (8/11/2021) நமீபியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியின்…

தயார் நிலையில் அதிகாரிகள்

அனர்த்த நிலைகளின் போது முகம் கொடுக்கும் வகையில் இராணுவம், பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தயாராக இருப்பதாக…

மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்

நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு நோயின் காரணமாக மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று…