இன்று (28/11) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்…
Important
சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கை
மக்களுக்கு பாதிப்புக்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…
தமிழர் அரசியல் – சித்தார்த்தன் MP (Video)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வி மீடியா “என் கேள்வி, என் பதில்…
வவுனியா ஓய்வுநிலை அதிபர் அகால மரணம்
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஓய்வு நிலை அதிபர் இன்று (29/11) காலை காலமானார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம்…
‘ஒமிக்ரொன்’ தொற்றுடன் இருவர் அடையாள
அவுஸ்திரேலியா – சிட்னிக்கு வருகை வந்த இரு வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கொரோனா திரிபு தொற்றியிருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து,…
அப்பா வைத்தியசாலையில் மகள் அடை மழையில்..
நடிகை ஸ்ருதி ஹாசன் அண்மையில் தான் எடுத்துக் கொண்ட தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். சென்னைக்கு வந்துள்ள ஸ்ருதி ஹாசன் மழையில்…
விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
கடந்த 14 நாட்களாக தடை செய்யப்பட்டுள்ள 6 நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு…
மகளிர் அணியில் கொவிட் 19 தொற்று உறுதி
ICC உலக கிண்ண தகுதிகாண் சுற்றில் பங்குபற்றுவதற்காக சிம்பாப்வே சென்றிருந்த மகளிர் கிரிக்கெட் அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…
குறிஞ்சாக்கேணியில் பலி எண்ணிக்கை உயர்வு
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற மிதப்பு படகு விபத்தில் சிக்கி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை…
களுபோவிலையில் தீ விபத்து
களுபோவில பிரதேசத்தில் இன்று (28/11) காலை கட்டடமொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா். களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் இந்த…