அனுராதபுர சிறை கைதிகளை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்றைய தினம் சந்திக்கவுள்ளார் என செய்திகள்…
Important
தரம் 06 வரையான கிராம பாடசாலைகள் விரைவில் ஆரம்பம்
குறைந்த மாணவர்களை கொண்டுள்ள பாடசலைகளை அடுத்த மாத ஆரம்பத்தில் ஆரம்பிப்பதற்காகன நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. நேற்று (15.09) சுகாதர அமைச்சில்…
பணத்திற்காக தனியார் வைத்தியசாலையில் குண்டு வைக்கப்பட்டது
கடந்த 14 ஆம் திகதியன்று கொழும்பு, நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கைகுண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. முக்கிய நபர்கள் வந்து…
அரச ஊழியர் கட்டாயமாக கொவிட் தடுப்பூசி போடவேண்டும்– சிம்பாவே அரசு
சிம்பாவே நாட்டில் தற்போது கொவிட் தொற்றாளர் குறைந்து வரும் நிலையில் கடந்த நாளில் மாத்திரம் சிம்பாவேயில் 145 பேர் கொவிட் தொற்றால்…
நிரந்தரமாக தி.மு.க ஆட்சி நடைபெறும் வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும் – தமிழக முதலமைச்சர்
தமிழக அரசினால் கொண்டாடப்படும் முத்தமிழ் விழாவில் தமிழக முதலமைச்சர் இதுவரை காலமும் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் வெறும் தொண்டனாக மாத்திரம் உழைத்துத்தான்…
2021.09.15 – இன்றைய விபரம்
சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் –…
வவுனியாவில் நாளை 16 – 21 ஆம் திகதி வரை தடுப்பூசி போடும் முழுமை விபரம்
வவுனியா மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் பணிகள்தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. வவுனியா மாவட்டத்தில் முதல்…
குறைந்தளவான உயர்தர,புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள்
கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை மற்றும் புலமை பரிசல் பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்பும் இறுதி திகதி இன்றாகும். பரீட்சை…
கைதிகளை அவமதித்தவர் இராஜினாமா – பிரதமரும் நடவடிக்கை
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை முழந்தாளில் இருத்தி, துப்பாக்கியினால் அச்சறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்…
தன்னைத் தானே சுயதனிமைப்படுத்தினார் ரஷ்ய ஜனாதிபதி
நெருக்கமாக பழகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தன்னைத்தானே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி…