ஐ . பி . எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி…
Important
LTTE புலனாய்வு உறுப்பினர் இந்தியாவில் கைது
விடுதலை புலிகளின் புலானய்வு பிரிவு முன்நாள் உறுப்பினர் சற்குணம் என அழைக்கபப்டும் 47 வயதான சபேசன் என்பவர் நேற்று(06.10) இந்தியாவில் கைது…
யாழ் குடிநீர் திட்டங்கள் ஆரம்பம்
யாழ்ப்பாணத்தின், நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று(06.10) மக்கள் பாவனைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட…
அறநெறி ஆசிரியர்களுக்கு உதவி
வவுனியா, சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால், அறநெறி ஆசிரியர்களாக சேவை செய்பவர்களுக்கு நிவாரண பொதிகளும் ஊக்குவிப்பு கொடுப்பனவுவம் நேற்று (05.10) சுத்தானந்த…
செங்கலடியில் 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
-அகல்யா டேவிட்- மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் இதுவரை 64 ஆயிரத்து ஐந்நூறுபேர் கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டுள்ளதாக…
விண்வெளியில் திரைப்படம் எடுக்கும் ரஷ்யா
ரஷ்யாவின் புகழ்பெற்ற இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ தற்போது தி சேலஞ்ச் எனும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்தப் திரைப்படத்தின் கதையானது விண்வெளியில்…
வளர்ந்து வரும் இலங்கை நடிகை அமன்டா
இலங்கையில் வளர்ந்து வரும் இளம் நடிகை அமன்டா தன்னுடைய புகைப்படம் ஒன்றினை இன்று வெளியிட்டு இருந்தார். பல சிங்கள தொடர் நாடங்களில்…
500 வீடுகளே கட்டியதாக புழுகிவிட்டு, 1235 வீடுகளை திறந்து எப்படி?
முன்நாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் 500 வீடுகளே மலையகத்தில் கட்டியுள்ளார் என பாராளுமன்றத்தில், தோட்ட…
பென்டோரா சர்ச்சை – விசாரணைக்கு உத்தரவு
பென்டோரா பத்திரிகை, அண்மையில் வெளிநாடுகளில் அதிக பணத்தினை பதுக்கி வைத்துள்ளமை மற்றும் அதிக பண பரிமாற்றங்கள் போன்ற விடயங்களில் ஈடுபட்ட முக்கிய…
உலகின் பெரிய கப்பல் இலங்கை துறைமுகத்தில்
உலகின் மிகப்பெரிய கப்பலான எவர் ஏஸ், எவர் கிரீன்) (Ever Ace ,Ever Green) கொள்கலன் கப்பல் இலங்கை கொழும்புதுறைமுகத்தில் தற்சமயம்…