இரு ஜோடி தந்தை மகன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

கேகாலை – தேவாலகம, புஸ்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டத்தில் காணமற்போயிருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் இன்று…

இறுதி சட்ட வரைபு ஆண்டு இறுதியில் – பிரதமர்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்கான இறுதி சட்ட வரைபினை இவ்வாண்டின் இறுதிக்குள் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

10 மாதங்களில் பல்லாயிரம் ரூபா வருமானம் – பிரசன்ன MP

கொவிட் 19 சூழலுக்கு மத்தியில் நாடு திறக்கப்பட்டதன் பின்னர் கடந்த 10 மாதங்களில் இலங்கைக்கு 130 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக…

சம்பள முரண்பாடு முடிவுக்கு வந்தது

ஆசிரிய – அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு காண பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும்…

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ – தமிழ் உறுப்பினர்கள் நியமனம்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திரு.ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா…

உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் இன்று ஆரம்பம்

Top 8 வீராங்கனைகள் மாத்திரம் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் ஆரம்பமாகிறது. மெக்சிகோவில் ஆரம்பமாகும் இப்போட்டியானது…

திருமண பந்தத்தில் இணைந்தார் மலாலா

பெண்களின் கல்விக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்துவரும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப் சாய் திருமண…

உலகம் முழுவதும் சிரிஞ்சர் தட்டுப்பாடு

எதிர்வரும் நாட்களில் உலகம் பூராகவும் சிரிஞ்சர்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது. கொரோனா வைரஸின் அதிபரவல் காரணமாக…

சம்பிக்க MP க்கு எதிராக CID இல் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவால் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து நெனோ நைட்ரஜன்…

மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் கைது

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் மாவனெல்ல பிரதேச சபையின் உப தவிசாளருமான K.G பியதிஸ்ஸ உட்பட பிரதேச சபையின்…