கோப் மாநாடு இன்று ஆரம்பம்

ஸ்கொட்லாந்தில் இன்று கோப் மாநாடு ஆரம்பமாகிறது. உலக தலைவர்களும், உலக நாடுகளினது பிரதானிகளும் பங்குபற்றும் இந்த கோப் மாநாட்டுக்காக நேற்று(30/10) இலங்கை…

பாப்பரசர், இந்தியா பிரதமர் சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாப்பரசர் பிரான்சிஸ் ஆகியோருக்குமிடையில் இன்று(30/10) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவரும் முதற் தடவையாக தனியாக…

இங்கிலாந்து அதிரடி வெற்றி

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி இலகுவான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இங்கிலாந்து அணி ஆறு…

பொலிசார் மீது தாக்குதல் – 18 பேர் கைது

கொழும்பு, மொரட்டுவை பகுதியில் 10 பெண்கள் அடங்கலாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பொலிசாரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவரகள்…

வவுனியாவில் பைசர் ஊசிகள் திங்கள் முதல்

திங்கட்கிழமை முதல் வவுனியாவில் சுகாதர திணைக்கள ஊழியர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியான “பூஸ்டர்” என அழைக்கப்படும் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. அரசாங்கம் அறிவித்தது போன்று…

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தேர்தல் முறை மாநாடு

பொது அமைப்புகளின் பிரதிநிதிகளினால், தேர்தல் முறைமை மற்றும் சீர்திருத்தம் தொடர்பில், கொழும்பில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் பங்குப்பற்றிய…

வீணாப்போன இலங்கையின் போராட்டம்

இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா அணி கடும் போராட்டத்துக்கு மத்தியில் வெற்றி பெற்றது. இலங்கை அணி சிறப்பாக பந்துவீசிய போதும்…

தனியார் வகுப்புகள், தரம்10 இற்கு மேல் பாடசாலைகள் ஆரம்பம்

பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில் தரம் 10 முதல் உயர்தம் வரையான வகுப்புகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஜப்னா கிங்ஸ் அணியில் தொடரும் வீரர்கள்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஜப்னா கிங்ஸ் அணி நான்கு இலங்கை வீரர்களை…

உலக கிண்ண உள்ளே வெளியே ஆரம்பம். இலங்கை போட்டி இன்று

உலகக்கிண்ண 20-20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று முதற் போட்டியாக நடைபெற்றது.இந்த போட்டியில் நாணய சுழற்சில்…