யாழ் கூட்டத்தில் தமிழரசு கட்சி ஏன் கலந்து கொள்ளவில்லை?

நேற்று (02/11), யாழ்ப்பாணத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளது தலைவர்கள், பிரதிநிதிகள் பங்குபற்றி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான…

12-18 பிள்ளைகள் 1 தடுப்பூசியோடு இலங்கை வரலாம்

இலங்கை வரும் வெளிநாடுகளை சேர்ந்த 12 வயது தொடக்கம் 18 வயதான பிள்ளைகள், ஒரு பைசர் தடுப்பூசியினை பெற்றிருந்தால் அவர்கள் இலங்கைக்குள்…

TIKTOK புதிய பாடல்

டிக் டொக் உலகமெல்லாம் பிரபலம். இளையவர்கள் மத்தியில் பாடல்கள் நடிப்பு என பிரபலம். அந்த பிரபலத்தை பாடலாக்கியுள்ளார் இலங்கையின் தேசிய விருது…

மீனவ பிரதிநிதிகள், இந்திய தூதுவர் சந்திப்பு

வட மாகாணத்தை சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று நேற்று இந்திய…

சகல இனத்தவர்களையும் இணைக்கும் சட்டத்தை உருவாக்குவதே எமது பொறுப்பு – ஞானசார தேரர்

‘ஒரு நாடு; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையில் ஜனாதிபதியினால் அண்மையில் உருவாக்கப்பட்டது. இந்த செயலணியின்…

அரசுக்குள் முறுகல் நிலை தீவிரமடைகிறது

ஆளும் பொதுஜன பெரமுன அரசுக்குள் முறுகல் நிலை அதிகரித்து செல்கிறது. கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியது…

உலக கிண்ண அரை இறுதிக்கு முதலாவது அணி தெரிவானது

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலக கிண்ண 20-20 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை அணியினை வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து…

சஜித்துக்கும், ஹரினுக்கும் கருத்து வேறுபாடு

எதிர்க்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசவுக்கும் தனக்கும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அனைத்து பாரளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து…

வழமைக்கு திரும்பியது புகையிரத சேவை

இன்று புகையிரத சேவைகள் வழமைக்கு முழுமையாக திரும்பிய நிலையில், இடையூறு ஏற்பட்டது. இன்று காலை வேளையில் புகையிரத சமிக்ஞையில் ஏற்பட்ட பழுது…

அபாய நிலையில் இந்தியா. இலங்கைக்கு இன்று போராட்டம்

உலகக்கிண்ண 20-20 தொடரில் நேற்று (31/10/2021) முதல் போட்டியாக ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய…