சுகாதர சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதர நடைமுறைகள் இன்று(15/11) அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொது ஒன்று கூடல்கள், கூட்டங்கள் மற்றும்…
Important
ரியாஜ் பதியுதின் விடுதலையானார்
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதினின் சகோதரர் ரியாஜ் பதியுதின் சற்று முன்னர் விடுதலையானார். தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றில் விதிக்கப்பட்ட…
RTI சம்பந்தமான தகவல்கள்
குடியரசுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசின் உரித்துரிமை மக்களுக்கே சொந்தமானதெனும் எண்ணக்கரு வளர்ச்சியடைந்தது. அரசும் அரச நிறுவனங்களும் பராமரிக்கப்படுவது பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஆகும்.…
வெடிசம்பவத்தில் இருவர் காயம்
அலவ்வ – பன்கொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றில் இன்று (15/11) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள்…
எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் 50 நாட்களுக்குப் பூட்டு
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தை குறைந்தது 50 நாட்களுக்கு மூட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…
ஆர்ப்பாட்டத்திற்கு 5 நீதிமன்றங்கள் தடை உத்தரவு
ஐக்கிய மக்கள் சக்தி நாளை நடத்த தீர்மானித்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தடையுத்தரவு கோரி பொலிஸார் விண்ணப்பித்த மனுவை சில நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.…
சுற்றுலா விசா வழங்கும் பணிகள் ஆரம்பம்
இலங்கை பயணிகளுக்கான சுற்றுலா விசா வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. குறித்த நடவடிக்கையானது இன்று (15/11) முதல் ஆரம்பிக்கப்படுவதாக கொழும்பிலுள்ள…
ஓய்வூதிய கொடுப்பனவு தேவையில்லை’ – சாணக்கியன்
மக்களுக்காக சேவையாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…
பொதுமக்கள் அபிப்ராயம் கோரும் ஜனாதிபதி செயலணி
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்கான ஜனாதிபதி செயலணி, பொதுமக்களின் அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி…