இலங்கையை மேம்படுத்த உலக நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு

வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட மேலும் பல துறைகளை இலங்கையில் மேம்படுத்துவது தொடர்பில், உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன்,…

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி இணைப்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டமைப்பு சீர் செய்து,…

மலையக தமிழ் பாடசாலைகளுக்கு மேலதிக விடுமுறை

மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி…

வடகிழக்கு அரசியல் பரப்பு “விசித்திரமானது – மனோ MP

யாழ்ப்பாணத்தில் நேற்று 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றி விட்டு மீண்டும் கொழும்பு திரும்பியுள்ள தமிழ் முற்போக்கு…

யாழ் கூட்டத்தில் தமிழரசு கட்சி ஏன் கலந்து கொள்ளவில்லை?

நேற்று (02/11), யாழ்ப்பாணத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளது தலைவர்கள், பிரதிநிதிகள் பங்குபற்றி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான…

12-18 பிள்ளைகள் 1 தடுப்பூசியோடு இலங்கை வரலாம்

இலங்கை வரும் வெளிநாடுகளை சேர்ந்த 12 வயது தொடக்கம் 18 வயதான பிள்ளைகள், ஒரு பைசர் தடுப்பூசியினை பெற்றிருந்தால் அவர்கள் இலங்கைக்குள்…

TIKTOK புதிய பாடல்

டிக் டொக் உலகமெல்லாம் பிரபலம். இளையவர்கள் மத்தியில் பாடல்கள் நடிப்பு என பிரபலம். அந்த பிரபலத்தை பாடலாக்கியுள்ளார் இலங்கையின் தேசிய விருது…

மீனவ பிரதிநிதிகள், இந்திய தூதுவர் சந்திப்பு

வட மாகாணத்தை சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று நேற்று இந்திய…

சகல இனத்தவர்களையும் இணைக்கும் சட்டத்தை உருவாக்குவதே எமது பொறுப்பு – ஞானசார தேரர்

‘ஒரு நாடு; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையில் ஜனாதிபதியினால் அண்மையில் உருவாக்கப்பட்டது. இந்த செயலணியின்…

அரசுக்குள் முறுகல் நிலை தீவிரமடைகிறது

ஆளும் பொதுஜன பெரமுன அரசுக்குள் முறுகல் நிலை அதிகரித்து செல்கிறது. கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியது…

Exit mobile version