ஓய்வூதிய கொடுப்பனவு தேவையில்லை’ – சாணக்கியன்

மக்களுக்காக சேவையாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

பொதுமக்கள் அபிப்ராயம் கோரும் ஜனாதிபதி செயலணி

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்கான ஜனாதிபதி செயலணி, பொதுமக்களின் அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி…

விமான சேவைகள் இரத்து

இலங்கைக்கான துருக்கி விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது. பிரேஸில், தென் ஆபிரிக்கா, நேபால் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கே இவ்வாறு…

அரச பங்காளி கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் இன்று (15/11) முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பின்போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு –…

ஏனைய தரங்களுக்கான கற்றல் நடவடிக்கை அடுத்தவாரம் ஆரம்பமாகும்

கொவிட் பெருந்தொற்று பரவல் காரணமாக இதுவரை ஆரம்பிக்கப்டாதிருந்த ஏனைய வகுப்புகள் அடுத்தவாரம் முதல் மீள ஆரம்பமாகுமென கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று…

இருநாட்டு தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி; ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இன்று (15/11) காணொளி வழியாக சந்திக்கவுள்ளனர். இதனை…

ஐ.ம.கவின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் நாளை (16/11) முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க கோரி பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். கடந்த…

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும்

சப்புகஸ்கந்தை எபரிபொருள்சுத்திகரிப்பு நிலையகளஞ்சிய சாலையில் மசகு எண்ணெய் தீர்ந்துள்ளமையினால் இன்று(15/11) முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய தொழிற்சங்கங்கள்…

கடற்கரையில் அதன் மணல் வெளியில்..Shivu

பசுமாடுகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

அரசாங்கம் சுமார் 2500 பசு மாடுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளமை குறித்து அறியப்படுகிறது. அதற்கமைய வெகுவிரைவில் பசு மாடுகள் இறக்குமதி…

Exit mobile version