இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களினால் வெற்றி பெற்று…
Important
சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு இல்லையெனில் போராட்டம் தொடரும்
சம்பள பிரைச்சினைக்கு உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிட்டால் அதிபர், ஆசிரியர் சங்க போராட்டம் தொடருமென அதிபர், ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப்…
இந்தியா அணி அபார மீள்வருகை. தொடரை வெல்லுமா? முழுமையான விபரங்களுடன் வீடியோ.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் அபார மீள் வருகையினை காட்டி இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டி…
இலங்கை, தென்னாபிரிக்கா இறுதிப் போட்டி இன்று
இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டி இன்று கொழும்பில் இலங்கை நேரப்படி 2.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.…
வவுனியாவில் இன்று(07.09) முதல் கொரோனா தடுப்பூசிகள் – இன்றைய & நாளைய (08.09)விபரம்
வவுனியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கின்றன.வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திலிருந்து காலை வேளையில் தடுப்பூசிகள், தடுப்பூசிகள் வழங்கும் …
இத்தியா அணிக்கு அபார வெற்றி
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 157 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக…
பிரேசில், ஆர்ஜன்டீனா போட்டி கைவிடப்பட்டது. FIFA கவலை
பிரேசில், ஆராஜன்டீனா அணிகளுக்கான போட்டி ஆரம்பித்ததும் நிறுத்தப்பட்டது. ஆர்ஜன்டீனா வீரர்கள் மூவர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக பிரேசில் மருத்துவ துறை ஊழியர்கள்…
இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டம்
பாராளுமன்றத்தில் இன்று (06.09.2021) அவசரகால சட்டத்தை அமுலாக்குவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாராளுமன்றம் இன்று கூடியது. இதன்போது அவசரகால சட்டத்தை அமுலாக்குவதற்கான பிரேரணை…
தலிபான் இடைக்கால அரசு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் தங்கள் அரசை தயார் செய்து வருகின்றனர். அதற்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும், சில தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில்…
ரிஷாத்தின் மனைவி, மாமனார் விளக்கமறியல் நீடிப்பு. மைத்துனர், தரகர் பிணையில் விடுதலை
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த சிறுமி, இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்…