ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் மிக முக்கியமான கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறன. அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை பெறுவதும், இழப்பதுமான நிலைமை…
Important
அரிசி தட்டுப்பாடுக்கான அபாயம்
இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளது. அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி உற்பத்தியினை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளமையே இதற்கு காரணம். அரிசியின் கட்டுப்பாடு விலை…
இலங்கைக்கு ஆதரவு – நோர்வே தமிழ் MP கம்ஷாயினி
இலங்கைக்கான ஆதரவினை தொடர்ந்து வழங்குமாறு நோர்வே அரசாங்கத்தை கோருவேன் என அண்மையில் நோர்வே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழரான கம்ஷாயினி…
இந்தியாவில் வசிக்கும் ஜோ பைடனின் உறவினர்கள்
அமெரிக்க அதிபரான ஜோ பைடனின் உறவினர்கள் இந்தியாவில் வசிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மற்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயம் தொடர்பாக…
ஐரோப்பாவின் முதல் பெண் பெரும்பான்மை பாராளுமன்றத்தை அமைக்கும் ஐஸ்லாந்
ஐஸ்லாந் நாட்டில் கடந்த 25ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அல்ரிங்கியின் 63 இடங்களில் 33 இடங்களைப் பெண்கள்…
இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பைசர், மொடெர்னா இல்லை
இலங்கை பல்கலைக்கழககங்களில் கற்கும் மாணவர்களுக்கு பைசர், மொடெர்னா தடுப்பூசிகள் வழங்கப்படமாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாட்டில்…
நவம்பரிலேயே நாடு வழமைக்கு திரும்பும்
நவம்பர் நடுபகுதியிலேயே இலங்கை வழமைக்கு திரும்பும் என ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன…
ஆளுங்கட்சிக்குள் குழப்ப நிலை
ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாக அறியமுடிகிறது. தொடர்ச்சியாக இந்த சிக்கல்கள் அண்மைய காலங்களாக இருந்து…
தொங்கவிடப்படும் சடலங்கள்-தலிபான்களின் கொடூரம்
மரணதண்டனை மற்றும் அங்கங்களை வெட்டுதல் போன்ற கொடூர தண்டனைகள் மீண்டும் தொடருமென ஆப்கானின் சிறைச்சாலைப் பொறுப்பதிகாரி முல்லா நூருதீன் துராபியால் அண்மையில்…
IPL – மயிரிழையில் தப்பிய பஞ்சாப்
ஐ .பி .எல் கிரிக்கெட் போட்டி தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி…