சீமெந்து விலை தீர்மானிக்கப்பட்டது

சீமெந்தின் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ கிராம் சீமெந்து பாக் ஒன்றின் விலையினை 200 ரூபாவால் அதிகரிக்க நிறுவனங்கள் கோரிக்கை…

ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை – ஜனாதிபதி

ஊழல் மோசடிகளுக்கு இந்த நாட்டில் இடமில்லை. அதற்காக அனைத்து அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் பணிபுரிய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.…

சீன சேதன பசளை விவகாரம். முறுகல் நிலை உருவாகிறது?

சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சேதன பசளையின், மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்பட்டமையினால் குறித்த சேதனை பசளையினை இறக்குமதி…

வெடிபொருட்களோடு ஒருவர் கைது

கொழும்பு, மிரிகானை பகுதியில் வெடி குண்டினை தயாரிப்பதற்கான வெடிபொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவிரனுக்கு கிடைத்த தகவலை…

ஓமானை தடுமாறி வென்ற இலங்கை அணி

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான 20-20 பயிற்சி போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 20 ஓவர்களில்…

அரசில் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர் – அமைச்சர் விமல்

தற்போதைய அரசாங்கம் மீது மக்கள் அதிகமகா நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அரசாங்கம் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை செய்யாமல், எதிர்பார்க்காத விடயங்களை செய்வதனால்…

கண்மூடித்தனமாக விலையேறும் பொருட்கள்

அத்தியாவசிய பொருட்களான பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைக்கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்திய நிலையில் விலைகள் அதிகமாக ஏற்றப்பட்டுள்ளன. இறக்குமதியாளர்களும்,…

பிக்பொஸ்ஸில் இருந்து வெளியேறினார் நமீதா மாரிமுத்து

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பொஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் இன்றைய தினம் ஆறாவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பிக்பொஸ் நிகழ்ச்சியின் புதிய…

பெண்ணை இழிவுபடுத்திய இலங்கையருக்கு, இந்தியா நீதிமன்றில் பிடிவிறாந்து

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்நாள், இந்தியா, டெல்லி பிராந்திய முகாமையாளர் லலித் டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய முடியாதவாறு கைது…

மாகாண சபை தேர்தல்கள் பின்செல்லுமா?

மாகாண சபை தேர்தல்கள் அடுத்த வருட முதல் காலாண்டு பகுதிக்குள் நடாத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் அது பின் செல்லும்…

Exit mobile version