கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு நடவடிவடிக்கை

கோரோனோ தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளாதவர்க்ளுக்கு நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுகாதர துறை அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை பெறுவதும், பெறாமால் விடுவதும் அவர் அவர் விருப்பம். ஆனால் அவர்கள் மூலமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் பாதிப்படையக் கூடாது. ஆகவே விரைவில் தடுப்பூசிகளை பெறாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அறிவிக்கப்படுமென அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் தடுப்பூசிகளை பெறாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியாது என்ற அறிவிப்பு ஏற்கனவே வழங்கப்பட்ட போதும் அது நடைமுறைக்கு வரவில்லை.

ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு எதிராக நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதையும் சுகாதர அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு நடவடிவடிக்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version